கொடியார் கொடுமையின் தாம்கொடிய - படர்மெலிந்திரங்கல்

குறள் - 1169
கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா.

Translation :


More cruel than the cruelty of him, the cruel one,
In these sad times are lengthening hours of night I watch alone.


Explanation :


The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me.

எழுத்து வாக்கியம் :

( பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை.

நடை வாக்கியம் :

இப்போதெல்லாம் இரவுகள் கழிவதற்கு நெடும்பொழுது ஆகிறது; என்னைப் பிரிந்து போன என் கணவரின் கொடுமையிலும் இவை மிகக் கொடுமையாக இருக்கின்றன.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யாப் படும்.

பொருட்பால்
செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை
காணிற் கிழக்காந் தலை.

காமத்துப்பால்
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.
மேலே