உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் - படர்மெலிந்திரங்கல்
குறள் - 1170
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.
நீந்தல மன்னோஎன் கண்.
Translation :
When eye of mine would as my soul go forth to him,
It knows not how through floods of its own tears to swim.
Explanation :
Could mine eyes travel like my thoughts to the abode (of my absent lord), they would not swim in this flood of tears.
எழுத்து வாக்கியம் :
காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என் கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.
நடை வாக்கியம் :
என் மனம் போலவே என் கண்களும் என்னவர் இருக்கும் ஊருக்குச் செல்ல முடியுமானால், அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்தமாட்டா.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.