நடுவின்றி நன்பொருள் வெஃகிற் - வெஃகாமை
குறள் - 171
நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
குற்றமும் ஆங்கே தரும்.
Translation :
With soul unjust to covet others' well-earned store,
Brings ruin to the home, to evil opes the door.
Explanation :
If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred.
எழுத்து வாக்கியம் :
நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.
நடை வாக்கியம் :
பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.