அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ - அழுக்காறாமை
குறள் - 170
அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்.
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்.
Translation :
No envious men to large and full felicity attain;
No men from envy free have failed a sure increase to gain.
Explanation :
Never have the envious become great; never have those who are free from envy been without greatness.
எழுத்து வாக்கியம் :
பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.
நடை வாக்கியம் :
பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.