பல்லார் முனியப் பயனில - பயனில சொல்லாமை
குறள் - 191
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
எல்லாரும் எள்ளப் படும்.
Translation :
Words without sense, while chafe the wise,
Who babbles, him will all despise.
Explanation :
He who to the disgust of many speaks useless things will be despised by all.
எழுத்து வாக்கியம் :
கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்
நடை வாக்கியம் :
பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.