துன்னியார் குற்றமுந் தூற்றும் - புறங்கூறாமை
குறள் - 188
துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
Translation :
Whose nature bids them faults of closest friends proclaim
What mercy will they show to other men's good name?
Explanation :
What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ?
எழுத்து வாக்கியம் :
நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?
நடை வாக்கியம் :
தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.