அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை - புறங்கூறாமை
குறள் - 185
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.
புன்மையாற் காணப் படும்.
Translation :
The slanderous meanness that an absent friend defames,
'This man in words owns virtue, not in heart,' proclaims.
Explanation :
The emptiness of that man's mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back.
எழுத்து வாக்கியம் :
அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.
நடை வாக்கியம் :
அறத்தைப் பெரிதாகப் பேசும் ஒருவன் மனத்தால் அறவோன் அல்லன் என்பதை அவன் புறம்பேசும் இழிவினைக் கொண்டு கண்டுகொள்ளலாம்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.