பயனில பல்லார்முன் சொல்லல் - பயனில சொல்லாமை

குறள் - 192
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கட் செய்தலிற் றீது.

Translation :


Words without sense, where many wise men hear, to pour
Than deeds to friends ungracious done offendeth more.


Explanation :


To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends.

எழுத்து வாக்கியம் :

பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

நடை வாக்கியம் :

ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி

பொருட்பால்
தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.

காமத்துப்பால்
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.
மேலே