மாதர் முகம்போல் ஒளிவிட - நலம்புனைந்துரைத்தல்

குறள் - 1118
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.

Translation :


Farewell, O moon! If that thine orb could shine
Bright as her face, thou shouldst be love of mine.


Explanation :


If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving ?

எழுத்து வாக்கியம் :

திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.

நடை வாக்கியம் :

நிலவே! நீ வாழ்க! என் மனைவியின் முகம்போல் நான் மகிழும்படி ஒளிவீசுவாய் என்றால் நீயும் என் காதலைப் பெறுவாய்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

பொருட்பால்
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.

காமத்துப்பால்
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.
மேலே