அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை - அருளுடைமை
குறள் - 243
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.
இன்னா உலகம் புகல்.
Translation :
They in whose breast a 'gracious kindliness' resides,
See not the gruesome world, where darkness drear abides.
Explanation :
They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness.
எழுத்து வாக்கியம் :
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.
நடை வாக்கியம் :
அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.