நில்லாத வற்றை நிலையின - நிலையாமை

குறள் - 331
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

Translation :


Lowest and meanest lore, that bids men trust secure,
In things that pass away, as things that shall endure!


Explanation :


That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise).

எழுத்து வாக்கியம் :

நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.

நடை வாக்கியம் :

நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

பொருட்பால்
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.

காமத்துப்பால்
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.
மேலே