தாமின் புறுவ துலகின் - கல்வி
குறள் - 399
தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
காமுறுவர் கற்றறிந் தார்.
Translation :
Their joy is joy of all the world, they see; thus more
The learners learn to love their cherished lore.
Explanation :
The learned will long (for more learning), when they see that while it gives pleasure to themselves, the world also derives pleasure from it.
எழுத்து வாக்கியம் :
தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.
நடை வாக்கியம் :
தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.