இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் - மருந்து

குறள் - 946
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.

Translation :


On modest temperance as pleasures pure,
So pain attends the greedy epicure.


Explanation :


As pleasure dwells with him who eats moderately, so disease (dwells) with the glutton who eats voraciously.

எழுத்து வாக்கியம் :

குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.

நடை வாக்கியம் :

குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்.

பொருட்பால்
வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்.

காமத்துப்பால்
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
மேலே