நேபாளத்தில் மீண்டும் நில அதிர்வு ரிக்டர் அளவில் 7.2...
நேபாளத்தில் மீண்டும் நில அதிர்வு ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு: மீட்பு பணிகள் பாதிப்பு
நேபாளம்: வட இந்தியாவின் மீண்டும் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை பொறுத்தவரையில் நேபாளத்தை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ளது. நேபாளத்தின் அண்டை மாநிலமான மேற்குவங்க மாநிலத்தை பொறுத்தவரையில் இங்கு அதிகமாக நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. நேபாளத்தை பொறுத்தவரை இந்த நிலநடுக்கமானது சுமார் 12. 43 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அளவானது 7.2 ஆக பதிவாகியுள்ளது. டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டதும் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் அவசர அவசரமாக இறங்கி வீதியில் ...
மேலும் படிக்க