தோல்வி ஏன்?
தி.மு.க இந்த நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி கண்டதற்கு காரணம் என்ன ?
தமிழின துரோகமா ?
2G ஊழலா ?
குடும்ப அரசியலா?
கட்சியில் நீண்டநாள் தொண்டர்களுக்கு போதிய பதவி தரவில்லை என்பதன் எதிரொலியா? அல்லது
இவை அனைத்துமா?
18 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க தற்போதுள்ள இந்த நிலையிலிருந்து மீண்டு வருமா...?
உங்கள் கருத்து என்ன தோழமைகளே?