படைப்புகள் பற்றிய கேள்வி

பலர் படைக்கும் படைப்பை பலர் பார்வை பட்டு கருத்து மாலைகள் குவிவதை காண்கின்றேன் .ஆனால் அதற்க்கு அங்கிகராமாய் அளிக்கப்படும் மதிப்பெண்கள் தரப்படுவதில்லை .இதில் கருத்தால் பாராட்டுகள் கிடைப்பதுபோல் மதிப்பெண்கள் அளிக்கப்படுவதில்லை ஏன் ?மனதளவில் ரசிக்கப்பட்டு கருத்துக்கள் பதிப்பதில்லையா ?அல்லது மதிப்பளிக்கும் மனம் இல்லையா ?கருத்துக்கள் எதுவாகினும் அதற்கும் ஒரு மதிப்புண்டுதானே அப்படியிருக்க கருத்துக்கள் தருவது சரியா ?இல்லை சுயலாபதிற்க்காக கருத்துக்கள் பதிக்கிரார்களா ?அனைவரும் பதில் அளிக்க வேண்டுகிறேன் .



கேட்டவர் : கனகரத்தினம்
நாள் : 21-Sep-14, 9:40 pm
0


மேலே