பெயரளவில் மட்டுமா இந்தியர்கள் ?

இந்தியாவில் வசிக்கும் நாம் அனைவரும் இந்தியர் என்று பெருமைப் பட்டுக் கொள்கின்றோம் .........ஆனால் சாதி எனும் பெயரில் சிலருக்கு மட்டும் அரசு வேலைகளை கொடுத்துவிட்டு பலரை ஓரங்கட்டுவது சரியா.........பெயரளவில் மட்டுமா நாம் இந்தியர் .........அனைவருக்கும் சம உரிமை கொடுக்க வேண்டாமா ........?