இங்கே எழுதுவது
![](https://eluthu.com/images/loading.gif)
நீங்கள் இங்கே எழுதுவது....
1. பொழுது போக்கிற்கா ?
2. ஓர் இலக்கிய மரியாதை கௌரவம்
கிடைக்கும் என்பதற்காகவா ?
3. இலக்கியத்தில் பெரும் பெயர் புகழ்
பெற வேண்டும் என்ற பேரவாவினாலா ? (AMBITION )
4. நட்பு தோழமை கிடைக்கும் என்பதாலா ?
5. தனிமையை விரட்டி மன மகிழ்ச்சி தருகிறது
என்பதாலா ?
------கவின் சாரலன்