சிறந்த கவிதையென்றால் எது ?
ஒரு கவிதை எப்போது சிறப்பானதாகும் ?
அழகிய சொல்லாடல் இருந்தாலா ?
அர்த்தம் பொதிந்து கிடந்தாலா ?
அதிக பார்வை பதிந்தாலா ?
அதிக மதிப்பெண் பெற்றாலா ?
சமூகத்தை சாடினாலா?
சந்தோசத்தை பிறருக்கு தந்தாலா ?
உங்கள் கருத்தென்ன ?