பாவம் புண்ணியம் பார்க்கிறார்களா ??
இந்த உலகில் வாழும் மனிதர்கள் மன சாட்சிக்கு கட்டுப்பட்டா நடக்கிறார்கள்?? தெரிந்தே தவறு செய்பவர்களையும் நான் காண்கிறேன்.. தெரியாமல் செய்த தவறுக்கு வருந்துபாவரையும் நான் காண்கிறேன்.. மனிதரின் முன் இது மடத்தனம் என கேலி செய்பவரையும் நான் பார்க்கிறேன்.. இறைவனின் முன் இவர்கள் எவ்வாறு நடத்தப்படுவார்கள்?? இறைவன் முன் எல்லோரும் சமம் எனில் பாவம் புண்ணியம் என்ற கணக்கு எவ்வாறு சரியாகும் ??