அனைவரும் பதில் அளியுங்கள்

நான் தனிமையில் நொந்து விட்டேன் எனக்கென்று இதுவரை நான் நட்பை ஏற்படுத்திக் கொண்டது இல்லை

ஆனால் வெளியுலகை கற்று கொள்ள , எனக்கு நட்பு தேவைப் படுகிறது ,

யார் என்னை வெளியே கூட்டிச் செல்லப் போகிறீர்

எனக்கு வயது 21 நான் சுத்த சைவம் ஏனென்றால் நான் அனைத்து உயிர்களையும் மனிதர்களுக்கு சமமாக நேசிக்கிறேன்,நான் பள்ளிப் படிப்போடு எனது படிப்பை நிறுத்தி விட்டேன் ,நான் எனது தந்தையின் விசைத் தறி கூடத்தில் தொழிலை கற்றுக் கொண்டு இறுக்கிறேன் ,


நண்பர்கள் தேவை ,

யார் என்னை வெளியே அழைத்து செல்லப் போகிறீர் , வெளியே அழைத்துச் சென்று வெளியுலகை கற்றுத்தரப் போகிறீர் ,

நண்பர்கள் தேவை



கேட்டவர் : விக்னேஷ்
நாள் : 30-Apr-16, 8:25 am
1


மேலே