திருமணம் = இருமனம்
மனைவி கூறுவது தர்மம்,அவள் தரப்பில் நியாயம் உண்டு ,என்றாலும் உறவுகளுக்கிடையில் தர்மம் ,நியாயம் பார்த்து நடந்து கொள்ள வேண்டுமா அல்லது கண்முன் தவறு என்று தெரிந்தும் அமைதியாக செல்ல வேண்டுமா ????
மனைவி கூறுவது தர்மம்,அவள் தரப்பில் நியாயம் உண்டு ,என்றாலும் உறவுகளுக்கிடையில் தர்மம் ,நியாயம் பார்த்து நடந்து கொள்ள வேண்டுமா அல்லது கண்முன் தவறு என்று தெரிந்தும் அமைதியாக செல்ல வேண்டுமா ????