அழகின் ஆராதனை

பெண்ணழகு பாராட்டுதல் இலக்கியங்கியங்களில்
மிக முக்கியம் பெறுகிறது .
அதிலும் பெண் காதல் கொள்ளுதல் பெண்ணிடம் காதல் கொள்ளுதல்
இலக்கிய அழகின் வேறு ஒரு பரிமாணத்தை தொட்டு நிற்கிறது .

௧.ஏன் ? இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் ஆணினும் பெண்
உன்னத அழகு வளர்ச்சி பெற்றிருப்பதாலா ?

௨. ஆண் பெண்கள் மீது கொள்ளும் மோக மயக்கத்தினாலா ?

௩. உடலிச்சை அல்லது காம உணர்வுத் தூண்டுதலா (ஃ பிராய்டியன் தியரி) ?

உலகக் கவிஞர்களிலிருந்து காவி உடுத்திய நம் இளங்கோ வரை பெண்ணழகைப் பாடாத
கவிஞர்களே இல்லை !
என்னினிய கவிஞர்களே உங்கள் கருத்து என்னவோ ?
----அன்புடன், கவின் சாரலன்



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 6-Feb-17, 10:43 am
0


மேலே