தமிழ் சொற்கள் பயன்படுத்திடும் விதம்

நாம் அனைவரும் வலைத்தளங்களில் தமிழில் பதிவிடுகிறோம், வாதிடுக்கிறோம், கருத்துக்களை முன் வைக்கிறோம். அவ்வாறு நாம் எழுதும் போது ஏதோ ஒரு சில சொற்கள் களைச்சொற்களாக/தமிழ் சொற்களே சில எழுத்துக்களை மாற்றி பயன்படுத்தும் போது அவரவர் உள்ளத்தில் சின்ன நெருடல் வந்துள்ளதா? அப்படி எனில் மாற்றி எழுவீர்களா? இல்லை பரவாயில்லை என தொடர்வீர்களா?
(பேச்சு வழக்கு விடுத்து, நாம் எழுதும் தமிழ் பற்றியே இந்த கேள்வி)



கேட்டவர் : vaishu
நாள் : 28-Apr-17, 1:26 pm
0


மேலே