சிந்தனையில் சில கேள்விகள்

1. அறிவு என்பது என்ன ?
2. உணர்ச்சி என்பது என்ன ?
3. அறிவை ஏன் பெருக்க வேண்டும் ?
4. உணர்ச்சியை ஏன் அடக்க வேண்டும் ?
5. அறிவை ஏன் அடக்க கூடாது ?
6. உணர்ச்சியை ஏன் பெருக்க கூடாது ?
7. அறிவின் கட்ட நிலைகள் எவை?
(தாழ்ந்ததில் இருந்து உயர்ந்தது )
8. உணர்ச்சியின் கட்ட நிலைகள் எவை?
(தாழ்ந்ததில் இருந்து உயர்ந்தது )
9. பகுத்தறிவு என்பது என்ன? அது ஏன் உயர்ந்தது என்று கருதப்படுகிறது?
10. அன்பு என்பது உணர்ச்சியா அல்லது பண்பா?
11. அன்பு ஏன் உலகிலேயே உயர்ந்ததாக கருதப்படுகிறது?



கேட்டவர் : மங்காத்தா
நாள் : 14-May-13, 3:02 am
0


மேலே