மல்லிகை மனக்கட்டும்

எண்ணம் கேட்ட எதிர்க் கேள்வி :
ஐயா கவின் சாரலரே கடந்த எட்டு ஆண்டுகளாக கவிதையை
தினம் புனைந்து புனைந்து எழுதித் தள்ளுகிறீர்கள் . ஆயினும் .
ஒன்றை கவனிக்க மறந்து விட்டு ஒரு புள்ளிகூடப் பெறாத
ஒரு பெண் வாசகருக்காக அடேங்கப்பா ஆணாதிக்கம் பெண்ணியம்
என்று அங்கலாய்த்து வக்காலத்து வாங்க வந்து விட்டீர்கள் .!

எண்ணத்தில் பதிவிட யாருக்குத் தகுதி என்று குறிப்பில்
சொல்லியிருக்கிறோம் .அதை உங்கள் வாசகருக்கு சுட்டிக் காட்டவும்

மறையும் மாயமா ? அது இந்த எண்ணத்திற்கு தொடர்புடையது
அல்ல !



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 30-Oct-19, 9:11 am
0


மேலே