இன்பம் ஒருவற்கு இரத்தல் - இரவு

குறள் - 1052
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.

Translation :


Even to ask an alms may pleasure give,
If what you ask without annoyance you receive.


Explanation :


Even begging may be pleasant, if what is begged for is obtained without grief (to him that begs).

எழுத்து வாக்கியம் :

இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.

நடை வாக்கியம் :

நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

பொருட்பால்
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.

காமத்துப்பால்
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.
மேலே