திருக்குறள் (Thirukkural) | திருவள்ளுவர் (Thiruvalluvar)

தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் (Thirukkural) விளக்கங்கள் மற்றும் மொழிபெயர்ப்பு. திருக்குறளில் மொத்தம் 1330 குறள்கள், 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் (Thiruvalluvar) - நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர், என்றும் அழைக்கப்படுவார்.



காமத்துப்பால்



அறத்துப்பால்
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அருவிளிந் தற்று.

பொருட்பால்
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

காமத்துப்பால்
உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
மேலே