மனிகண்டன்1987 - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : மனிகண்டன்1987 |
| இடம் | : tuticorin |
| பிறந்த தேதி | : 01-Feb-1987 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 23-Feb-2015 |
| பார்த்தவர்கள் | : 37 |
| புள்ளி | : 2 |
முதுகலை பட்டதாரி தற்பொழுது தனியார் நிறுவனத்தில் மண்ணியல் ஆய்வாளராக பணயில் உள்ளேன் .
கடைசிவரை காப்பாற்றுவான் என்று தன் கருவறையில் சுமந்தவளையும் விட்டு!!!!!! (அம்மா)
கை பிடித்து கரை ஏற்றிவிட்டால் என் கனவுகளையும் நிஜமக்குவான் என்றவரின் எதிர்பார்ப்பையும் விட்டு!!!!!(அப்பா)
என் வாழ்கை முழுவதும் உன்னோடு மட்டும் தான் என்று உறவாய் வந்தவளையும் விட்டு !!! (மனைவி )
என் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே வாழ்ந்து போனதிற்கு சான்றளிக்க வந்தவர்களையும் விட்டு !!!(குழந்தைகள்)
எங்களுக்கொன்று என்றால் இமையம் போல தாங்கும் துணாய் இருப்பான் என்றவர்களையும் விட்டு !!!( சொந்த பந்தம் )
நான் இங்குவந்து நிற்பது என் தாய்நாட்டின் மீதுடைய தீரா காதலே!!!!
கடைசிவரை காப்பாற்றுவான் என்று தன் கருவறையில் சுமந்தவளையும் விட்டு!!!!!! (அம்மா)
கை பிடித்து கரை ஏற்றிவிட்டால் என் கனவுகளையும் நிஜமக்குவான் என்றவரின் எதிர்பார்ப்பையும் விட்டு!!!!!(அப்பா)
என் வாழ்கை முழுவதும் உன்னோடு மட்டும் தான் என்று உறவாய் வந்தவளையும் விட்டு !!! (மனைவி )
என் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே வாழ்ந்து போனதிற்கு சான்றளிக்க வந்தவர்களையும் விட்டு !!!(குழந்தைகள்)
எங்களுக்கொன்று என்றால் இமையம் போல தாங்கும் துணாய் இருப்பான் என்றவர்களையும் விட்டு !!!( சொந்த பந்தம் )
நான் இங்குவந்து நிற்பது என் தாய்நாட்டின் மீதுடைய தீரா காதலே!!!!
உலகம் என்னும் சுவற்றில்
ஓவிய வரைவு கோலாய் இறைவன் !!!!!
அழிந்து தோன்றும் ஓவியமாய் மனிதன் !!!!!!!.
உலகம் என்னும் சுவற்றில்
ஓவிய வரைவு கோலாய் இறைவன் !!!!!
அழிந்து தோன்றும் ஓவியமாய் மனிதன் !!!!!!!.