விக்னேஸ்வரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : விக்னேஸ்வரன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 32 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
விக்னேஸ்வரன் செய்திகள்
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) rinosha மற்றும்
1 உறுப்பினர்
கருத்து அளித்துள்ளனர்
25-Mar-2015 3:02 pm
வெள்ளையனுக்கும் கருப்பனுக்கும் கைகுலுக்கி கன்னம் உரசுகின்றேன்
காளையரின் தலைக் கோதி
கண்ணீரும் துடைக்கின்றேன்.
தொலைபேசி அணையும் வரை
தொடர்ந்தும் பேசுகின்றேன்
தேவைப் பட்டால் நடுநிசியில்
நடையும் பயில்கின்றேன் .
கணுக்கால் தெரிய உடை அணிந்து
காண்போரை கவர்கின்றேன்
கருங்கூந்தல் முடியாமல்
காற்றிலே விடுகின்றேன் .
கைகொட்டி நகைப்போரை
எதிர்நோக்கி நடக்கின்றேன்
கல்லாக நான் மாறி
கயவர்களை கடக்கின்றேன் .
கண்ணகி நான் என்று
கையில் சிலம்பு எடுக்கவில்லை
பத்தினித்துவம் பேசி ஊரையும்
அழிக்கவில்லை.
சீதையாய் வாழ வில்லை - இங்கு
ஸ்ரீ ராமன் எவனும் இல்லை .
இலட்சியங்கள் எனக்கு உண்
நன்றிகள் நட்பே . 27-Mar-2015 8:44 pm
அருமை தோழியே ....... 26-Mar-2015 12:07 pm
கருத்தில் மகிழ்ந்தேன் .நன்றிகள் நட்பே . 26-Mar-2015 10:41 am
வரவில் ஆனந்தமே நன்றிகள் மணி . 26-Mar-2015 10:38 am
கருத்துகள்