raghavanrajeshkanna - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  raghavanrajeshkanna
இடம்:  gudalur
பிறந்த தேதி :  25-Sep-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Jan-2012
பார்த்தவர்கள்:  211
புள்ளி:  32

என்னைப் பற்றி...

i am a cool person, interested in poet write

என் படைப்புகள்
raghavanrajeshkanna செய்திகள்
raghavanrajeshkanna - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2020 8:24 am

மெய் சிலிர்க்க வைக்கும்
மெல்ல மெல்ல மெழுகாய் உருக வைக்கும் சித்திரம் அவள்
வரைய முடியாத அவளொரு
அழகு ஓவியம்

தெற்கு திசை எங்கும் புயல்
அவள் மனதின் குழப்பங்கள்
அடித்ததில் கொஞ்சம்
சாய்ந்து விட்டேன்

அடிக்கடி சத்தம் இல்லா அருவி கொட்ட அதன் சாரலில் அருகில் நின்ற நான் நனைந்து விட்டேன்

புதியதோர் படைப்பு ஆனால் அவள் வயதோ கால் நூற்றாண்டு
படித்த எனக்கு அவள்
புதுமை தான்

நான் கொஞ்சவில்லை
அவள் குழந்தையும் இல்லை
அவளின் பேச்சு கொஞ்சலாய்
இருந்தது
தந்தையிடம் கேள்வி கேட்டு
நச்சரிக்கும் குழந்தையின்
மழலை தன்மை
மாறாதிருந்தது ருசித்து விட்டேன்

மின்னல் போல் வேகம்
கண்ணிமை

மேலும்

யாழ்மொழி அளித்த படைப்பில் (public) munafar மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Jan-2015 2:32 pm

அழுக்கில் கருப்பு நிறமாகிப்போன
ஏதோ ஒரு நிற கிழிந்தச்சட்டை
குளித்தறியாத மேனியின் துர்நாற்றம்
ஈக்கள் மொய்க்கும் மழலைக் கனியாய்
சாலையோரத்து சாபமாய்
பலவகை சாதங்களைக் கலந்து
காணக்கொடுமையாக தின்றுக்கொண்டிருந்தவனை
சற்றே கூர்ந்து கவனித்தாலொழிய
பார்வையற்ற பாலகனென்று தெரியாது ....

பலமுறை யோசனைக்குப்பின்
பேசியாகிவிட்டது
பேரென்ன..? ஊரென்ன..?
பிச்சைவாங்க காரணமென்ன.....?

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பெருமூச்சு விடும்படியான
பெருங்கொடுமைதான்
பெற்றோரில்லாத பரிதாபத்தை
தெருவிலன்றி தேரிலா ஏற்றுவார்கள்.....

இருக்கவே இருக்கிறது
பரிட்சயமான கருணை இல்லம்
எல்லாம் பேசி சேர்த்தாகிவிட

மேலும்

அருமையான வரிகள் 24-Nov-2017 5:55 pm
மனம் தொடும் கவிதை 27-Aug-2015 4:35 pm
மனம் தத் கவிதை பாராட்டுகள் 02-Aug-2015 8:04 pm
படைப்பு என்பது துளியேனும் நெகிழ்த்த வேண்டும்.உங்கள் கவிதை துளியல்ல...மழையாய்... 11-Jun-2015 12:16 pm
raghavanrajeshkanna - raghavanrajeshkanna அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jan-2012 6:35 pm

வாலிபா!
முகவரி இல்லாத வீடாய்
இருக்கிறாய் நீ!

மண்ணுக்குள் புதைந்த
சறுகாய் கிடக்கிறது
உன் மனம்!

எல்லையே இல்லாமல்
இருக்கிறது
வாழ்கையின் பாதை!
என்றாவது போய்
பார்த்து இருக்கியா!

முடியும் என்று
உன் உள்மனம்
சொன்னாலும் - நீ
உன் மூளைக்கு முக்காடு
போடுகிறாய்!

எவனோ ஒருவன்
படிக்காதவன் - அவன்
பணபசிக்கு இரையாகதே!

உன்னால் உருவான
ஒரு அம்பாணி போதும்!
நீ என்று சிகரத்தை தொட
போகிறாய்!

இயந்திரங்கள் உழைக்கும்
உலகத்தில் - இயந்திரமாய்
நீ உழைத்து பயன் என்ன?

உன் வலிமை தெரியவில்லை
உனக்கு!
வா வானத்தை தொடுவோம்!

மேலும்

raghavanrajeshkanna - raghavanrajeshkanna அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Aug-2012 11:38 pm

ஆயிரம் பெண்கள் என்னை
கடந்தாலும்
உன் நினைவுகள் இன்னும்
என்னுள் உறங்கவில்லை!

என் தனிமையை
தாலாட்டும் சில சங்கீதங்கள்
உன் நினைவுகள் மட்டும்
சொல்கிறது!

மருதாணி கோலமிட்ட
உன் கைகள்!
அதை நீ காட்ட
வருடி பார்த்த என் கைவிரல்களின்
உணர்ச்சி அலைகள் ஆயிரம்
இன்னும் ஓயவில்லை!

நீ வருவாய் என
ஒற்றைகாலில் காத்திருந்த
காலங்கள் ஓடின!
பௌர்ணமியாய் நீ வந்த
நாட்கள் தேய்ந்தது!
நிரந்தர அம்மாவசை இன்று
நீ இல்லாத இதயம்
இறக்க துடிக்கிறது!
நிம்மதி இல்லாத உலகம்
உறங்க சொல்கிறது!

மேலும்

raghavanrajeshkanna - raghavanrajeshkanna அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Dec-2013 1:41 pm

முன்பொரு நாள் உன்னை
மறந்திருந்தேன்
முற்றத்து ஓரத்தில் நின்று
உன்னை ஒற்றகன்னால் பார்த்த என் விழிகளை
மூடி இருந்தேன்

pakkam வந்து பேச உன் பார்வை
கொஞ்சம் தீண்ட
பேச வந்த வார்த்தைகளை மறந்திருந்தேன்

உன் கூந்தலோடு என் வீட்டு
ரோஜா பூத்திருக்க- மாலை நேரம்
அந்த இதழ்களோடு நானும் இறந்திருந்தேன்

மழை பேயும் போது உன் குடை
மட்டும் நனைந்திருக்க
குடையோடு நானும் கொஞ்சம்
நனைந்திருந்தேன்

உன் வெள்ளரி விரல்களில் வெள்ளி
வளையம் ஒன்றை அணிந்திருக்க
உன் விரல்களை நான் அணிந்திருந்தேன்

போய் வரவா என்று உன் கல்யாண
அழைபிதலை என் கையில் தந்து
மழையோடு வந்த என் கண்ணீரை
அறியாமல் போன அந்

மேலும்

raghavanrajeshkanna - raghavanrajeshkanna அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Mar-2012 5:47 pm

மலரே!
நீ பூங்காற்றை தேடுகிறாய்!
நானோ!
புதைந்து போன
என் நினைவுகளை தேடுகிறேன்!

முட்கள் சூடிய கள்ளிச்செடியில்
உன் பெயர் - இன்று
என்னை காயபடுத்தியது!

நான் கிழித்தெறிந்த
வெள்ளை காகிதம்
நீ என்னை பிரிந்த கதை
சொல்கிறது!

வெண் ஆடை சூடிய
புல்வெளிகள்
நாம் அமர்ந்த தடம் காட்டுகிறது!

தோண்ட தோண்ட
கிடைக்கும் புதையல் - என்னவளின்
நினைவுகள்!

மேலும்

raghavanrajeshkanna - raghavanrajeshkanna அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Feb-2015 4:49 pm

ஒரு செடியில் பூத்த வாசம் வீசும் மலரே!
உன்னால்தான்
என் மனம் பூ வனமானது!

உன் கண்கள் பட்டால் தான்
என் வீட்டு வெற்றிலையும் சிவக்குமடி!

வேண்டாம் போதும் என்று தடுத்தாலும்
வென்பநிதுளிகள் உன்னை உரசுதடி...

முள்ளோடு நீ இருப்பதால் உன்னை தொட்ட
என் விரல்களின் வீக்கம் உனக்கு தெரிவதில்லை...
மனம் வீசும் மலரே என் மனம் பேசும் மௌனம்
உனக்கு புரியவில்லை..

நீ துங்கும் அழகை ரசித்து காத்திருக்கும்
என் கண்களோடு போட்டி போடும் இந்த
இரவு நேர ஒற்றை கண்கள் கொண்டவனோடு
நான் கொண்ட கோவம் உனக்கு புரியவில்லை!

உன் சுவாசம் எனக்கு மூலிகை காற்று..
அதை முகர்ந்தால் தான் என் VAIRUS காய்ச்சல்
குணமாகும்..

மேலும்

நன்றி நண்பா.. 19-Feb-2015 5:04 pm
நன்று தோழரே தொடருங்கள் 19-Feb-2015 4:56 pm
raghavanrajeshkanna - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2015 4:49 pm

ஒரு செடியில் பூத்த வாசம் வீசும் மலரே!
உன்னால்தான்
என் மனம் பூ வனமானது!

உன் கண்கள் பட்டால் தான்
என் வீட்டு வெற்றிலையும் சிவக்குமடி!

வேண்டாம் போதும் என்று தடுத்தாலும்
வென்பநிதுளிகள் உன்னை உரசுதடி...

முள்ளோடு நீ இருப்பதால் உன்னை தொட்ட
என் விரல்களின் வீக்கம் உனக்கு தெரிவதில்லை...
மனம் வீசும் மலரே என் மனம் பேசும் மௌனம்
உனக்கு புரியவில்லை..

நீ துங்கும் அழகை ரசித்து காத்திருக்கும்
என் கண்களோடு போட்டி போடும் இந்த
இரவு நேர ஒற்றை கண்கள் கொண்டவனோடு
நான் கொண்ட கோவம் உனக்கு புரியவில்லை!

உன் சுவாசம் எனக்கு மூலிகை காற்று..
அதை முகர்ந்தால் தான் என் VAIRUS காய்ச்சல்
குணமாகும்..

மேலும்

நன்றி நண்பா.. 19-Feb-2015 5:04 pm
நன்று தோழரே தொடருங்கள் 19-Feb-2015 4:56 pm
raghavanrajeshkanna - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2015 6:24 pm

ஒரு நிமிடம் நின்று போகும் மூச்சுக்காற்றை
நினைத்து பார்பவர்கள் இருந்தால்...



செவ்விதழ் ரோஜா உதடுகள்
வயதோ 15!...
பிஞ்சு விரல்களுக்குள் பஞ்சு சுருள்
புகையை கக்கியது.....
அவனை பெற்றெடுத்த அந்த பெண்ணவள் மட்டும்
பார்த்திருந்தால்...


பத்து மாதம் சுமந்தேனே!.....என் தேனே...
உன்னை சுட்டு விடுமென்று சூடான எதையும்
சுவைத்ததில்லை..
குளிர் காலத்தில் உன்னை சுமககும்போது
சுடு தண்ணீர் கூட குடித்ததில்லை.....
நீ பிறக்கும் பத்து நிமிடத்திற்கு முன்பு கூட நான் சுவாசிக்கும்
காற்றை விலை கொடுத்து வாங்கி என் சுவாசம் தந்தேனே- என் தலைமகனே....
என்று புலம்பியிருப்பாள்....

வெள்ளை நிற ஆக்சிஜென

மேலும்

மகிழினி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Dec-2014 12:51 pm

என் பெயர் நித்யா !
அட வித்யா சத்யா மகி
சகி என எதுவாகவும்
என் பெயர் இருந்தால் என்ன ?

தத்தித் தத்தித் தவழும்
வயதில் என் கால்களை
தொட முயலும் கைகளை
நான் ஒரு போதும்
ரசிக்க முற்பட்டதில்லை !

பள்ளி செல்லும் வழியில்
சீருடை தாண்டி தீண்டும்
பார்வைகளுக்காக என்
தலையில் "நான் சீதை"
என்று விளம்பர படம்
ஒட்டிக்கொண்டு தினமும்
நடக்க இயலாது !

உன்னோடு வைத்துக்கொண்டு
வீடு வரமால் பள்ளி முழுக்க
டம்மாரம் அடித்துக்கொண்டு
வந்துருக்கியே சனியனே
என்று பள்ளியில் வயதுக்கு
வந்த மகளை திட்டும் அம்மாவின்
கோபம் நியாயம் தானா ?

யோசித்து சொல்கிறேன் !

தோழன் என்று சொல்லி
தோ

மேலும்

கனல் தெறிக்கும் கவிதை. விற்பனைக்கு மாதவிகள் கண்ணகியிடம் ஏன் கற்பழிப்பு? சமூகத்தின் அவலத்திற்கு சவுக்கடி தரும் வரிகள் வலியும் கோபமும் கவிதை முழுவதும் நன்று. பாராட்டுகள் 09-Nov-2022 6:32 pm
ஆழமான கரணம், இதுவாக தன இருக்க முடியும். உண்மை 01-Sep-2019 4:50 pm
சமூக மாற்றம் பெண்கள் கையில் மட்டுமே. உயிர், உடல், உணர்வை கொடுப்பவள் நீதானே... ஆதியும் நீ, அந்தமும் நீ... ஆடவன் வெறும் பொம்மை மட்டுமே. 01-Sep-2019 4:48 pm
அர்த்தமுள்ள கோவம்... தீர்வுதான் என்ன??? 01-Sep-2019 4:44 pm
raghavanrajeshkanna - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2013 1:41 pm

முன்பொரு நாள் உன்னை
மறந்திருந்தேன்
முற்றத்து ஓரத்தில் நின்று
உன்னை ஒற்றகன்னால் பார்த்த என் விழிகளை
மூடி இருந்தேன்

pakkam வந்து பேச உன் பார்வை
கொஞ்சம் தீண்ட
பேச வந்த வார்த்தைகளை மறந்திருந்தேன்

உன் கூந்தலோடு என் வீட்டு
ரோஜா பூத்திருக்க- மாலை நேரம்
அந்த இதழ்களோடு நானும் இறந்திருந்தேன்

மழை பேயும் போது உன் குடை
மட்டும் நனைந்திருக்க
குடையோடு நானும் கொஞ்சம்
நனைந்திருந்தேன்

உன் வெள்ளரி விரல்களில் வெள்ளி
வளையம் ஒன்றை அணிந்திருக்க
உன் விரல்களை நான் அணிந்திருந்தேன்

போய் வரவா என்று உன் கல்யாண
அழைபிதலை என் கையில் தந்து
மழையோடு வந்த என் கண்ணீரை
அறியாமல் போன அந்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
Vallanadan

Vallanadan

திருச்சிராப்பள்ளீ

இவர் பின்தொடர்பவர்கள் (12)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
uma nila

uma nila

gudalur

இவரை பின்தொடர்பவர்கள் (13)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே