குமார் எ சுடலைமணி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  குமார் எ சுடலைமணி
இடம்:  தூத்துக்குடி, சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Aug-2019
பார்த்தவர்கள்:  20
புள்ளி:  2

என்னைப் பற்றி...

வாழ்க்கை யை வண்ணம் தீட்ட வாய்ப்புகளை தேடிக்கொண்டிருக்கும் ஓவியன் தான் நான்...
மகிழ்ச்சியுடன், அன்புடன் தோழமையை பகிர்வோம், பேசுவோம், எழுதுவோம்...

என் படைப்புகள்
குமார் எ சுடலைமணி செய்திகள்
குமார் எ சுடலைமணி - மகிழினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Dec-2014 12:51 pm

என் பெயர் நித்யா !
அட வித்யா சத்யா மகி
சகி என எதுவாகவும்
என் பெயர் இருந்தால் என்ன ?

தத்தித் தத்தித் தவழும்
வயதில் என் கால்களை
தொட முயலும் கைகளை
நான் ஒரு போதும்
ரசிக்க முற்பட்டதில்லை !

பள்ளி செல்லும் வழியில்
சீருடை தாண்டி தீண்டும்
பார்வைகளுக்காக என்
தலையில் "நான் சீதை"
என்று விளம்பர படம்
ஒட்டிக்கொண்டு தினமும்
நடக்க இயலாது !

உன்னோடு வைத்துக்கொண்டு
வீடு வரமால் பள்ளி முழுக்க
டம்மாரம் அடித்துக்கொண்டு
வந்துருக்கியே சனியனே
என்று பள்ளியில் வயதுக்கு
வந்த மகளை திட்டும் அம்மாவின்
கோபம் நியாயம் தானா ?

யோசித்து சொல்கிறேன் !

தோழன் என்று சொல்லி
தோ

மேலும்

கனல் தெறிக்கும் கவிதை. விற்பனைக்கு மாதவிகள் கண்ணகியிடம் ஏன் கற்பழிப்பு? சமூகத்தின் அவலத்திற்கு சவுக்கடி தரும் வரிகள் வலியும் கோபமும் கவிதை முழுவதும் நன்று. பாராட்டுகள் 09-Nov-2022 6:32 pm
ஆழமான கரணம், இதுவாக தன இருக்க முடியும். உண்மை 01-Sep-2019 4:50 pm
சமூக மாற்றம் பெண்கள் கையில் மட்டுமே. உயிர், உடல், உணர்வை கொடுப்பவள் நீதானே... ஆதியும் நீ, அந்தமும் நீ... ஆடவன் வெறும் பொம்மை மட்டுமே. 01-Sep-2019 4:48 pm
அர்த்தமுள்ள கோவம்... தீர்வுதான் என்ன??? 01-Sep-2019 4:44 pm
குமார் எ சுடலைமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Sep-2019 3:57 pm

பிடிக்கும்,...படைப்பவன் அல்ல நான்... படிப்பவன்...தீவிர படிப்பவனால், சிறந்த படைப்பவன் (உரு)வருகிறான்...

மேலும்

எழுத்து மிக சிறந்த துணை... ஆறுதல்... தோழமை...

மேலும்

கருத்துகள்

மேலே