hemavathi - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : hemavathi |
இடம் | : ponneri |
பிறந்த தேதி | : 02-Aug-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-May-2018 |
பார்த்தவர்கள் | : 622 |
புள்ளி | : 42 |
இமைகள் மூடி நான் கிடைக்க
சொப்பனத்தில் எதோ சுகமாய் சிரிக்க
ஒரு அழகிய பெண் சிறகுகளோடு விண்ணில் பறக்க
யாரோ அவள்? என என் மனமோ கேட்க
எங்கேயோ பார்த்த ஒரு பிம்பம் அவள் என மனம் நினைக்க
அது நானே!
சித்திரை பூவானம் சிவக்கயிலே
செந்தாமரை மொட்டு விரிகையிலே
சில்லென்ற தென்றல் தீண்டயிலே
சிறகு விரித்து பறக்கையிலே
சிந்தை இழந்தேனே!
புன்னகையோடு வெள்ளை வானில் வட்டமிடுகிறேன்
புண்பட்ட மனதில் குதூகலமாய் பார்க்கிறேன்
நிமிர்ந்து பார்க்கையில் அகண்ட வானத்தை அள்ளி நான் அணைக்கிறேன்
கால்கள் மிதக்க விண்ணில் நான் உலா வருகிறேன்
துள்ளி குதித்தேனே!
எல்லாம் இங்கு கனவுகளாய் வரையப்பட
ஒருகணம் நான் துயில் கலைய
விண்ண
கனவுகள் கொண்டு கரைபுரண்டு ஓடினேன்
சிறகடித்து பறக்க சிறகு விரித்தேன்
கள்ளம் இல்லா என் இதயத்தில் காயங்கள் கொண்டேன்,
ஆண் என்னும் உருவில் என்னை அடைய நினைத்தாய்
குருவென நினைக்கையில் என்னை
கூனி குறுக வைத்தாய்
பெண்மை ஒரு பாலினம் என மறந்துபோனாய்,
ஏனோ என் மார்புக்கு இடையில் மோகம் கொண்டாய்
அதில் இதயம் இருப்பதாய் ஏன் நினைவில்லை,
என் உதிரம் உறைந்ததே ஏன் எனக்கு இந்த நிலை
வடிவம் ஒன்றே, முகம் மட்டும் மாறுமே
உன் தாயிடத்தில் பாசமும், என்னிடத்தில்
காமமும் தோன்றியது ஏனோ
அடுப்பங்கரையில் இருந்தவரை, ஏதும் நடந்ததில்லை என்போரே
நாங்கள் கூண்டுக்குள் இருந்தாள் தான்
நீங்கள் உங்கள் இச்சையை அடக்க முயலும் என்ற
நான் பிடித்து ஏற்றது அல்ல
எனக்கு பிடித்தவர்கள் தந்து போனது
கை நீட்டி காத்துக்கிடக்க
தாயாய் என்னை அரவணைத்தாய்
என் தாயோ என்னை தூக்கி எறிந்தாள்
வேதனைகள் என்னை வசைபாட
தகப்பனாய் எனக்கு தோள் கொடுத்தாய்
என் தகப்பன் என்னை மறந்து போனார்
ஏற்ற காதல் என்னை பிரிந்து செல்ல
எனக்கு என்றவனாய் என் அருகே நீ நிற்க
விட்டு சென்றவர்களை நினைக்கும் என் மனம்
என்னை அணைக்கும் உன்னை ரசிக்காமல் போவதேனோ
விண்ணை பார்த்தபடி நான் கிடைக்க
என்னை அணைத்தபடி நீ இருக்க
இருளில் நிலவும் என்னிடம் பேசியதை உணர்ந்தேன்
கண்ணீர் மெல்ல விழியின் கறை உடைத்தது
மனமோ மெல்ல தன்னை தாழ் போட்டது
எங்கே அதன் வேதனை விழிகளை பாதிக்குமோ என்று
தவழும் வயதில் தாய் மடிக்காய் ஏக்கம் கொண்டேன்
தத்தி நடக்கையில் தந்தை விரலுக்காய் ஏக்கம் கொண்டேன்
பருவத்திலே நல்ல தோழிக்காய் ஏக்கம் கொண்டேன்
வாலிப பிராயத்தில் என் லட்சியத்திற்காக ஏக்கம் கொண்டேன்
மங்கை ஆனதும் மணவாளனுக்காய் ஏக்கம் கொண்டேன்
மனம் முடிந்ததும் பால் வாசம் மாற மழலைக்காய் ஏக்கம் கொண்டேன்
கையில் பிள்ளை ஏந்திட அவள் வாழ்கை எண்ணி ஏக்கம் கொண்டேன்
காலங்கள் உருண்டோட தள்ளாடும் வயதிலே தனிமை வசத்திலே ஏக்கம் கொள்கிறேன்
மீண்டும் என் தவழும் வயதிற்காய்
எல்லாம் ஏக்கமாய் மாறிட இறைவன் எல்லாம் தந்தான்
ஆனால் எங்கே நான் அவனை மரவேனோ என எண்ணி
என்மீது கொண்ட அதீத அன்பால் தூரமாகவே அனைத்தையும் வைத்தா
நிஜம் எது பிம்பம் எதுவோ, காணும் கட்சியில் கலங்கம் எதுவோ
என்விழியே என்னை குருடன் ஆக்கியதோ
எதை தான் நான் இங்கு நம்பி துலைப்பதோ
கனவென நான் கண்மூடி கிடக்கிறேன்
கருவிழியை ஏன் கருக்கி விட்டு போகிறாய்
கானல் நீராய் எல்லாம் மறைந்திட
எல்லாம் பாலைவன பூச்செடி ஆகிட
மெய்யென எண்ணி நான் கனவு கோட்டைகள் அமைக்க
திடீரென பூகம்பம் வந்து ஆசையை தகர்க்க
முகமூடி சூடிய உன்னை முகம் என எண்ணினேன்
மூச்சில் கலந்திட்டாய் என நான் முட்டாளாய் சிந்தித்தேன்
இருளில் தள்ளி என்னை ஏளனமாய் சிரித்திட்டாய்
கலங்கி நான் ஒடுங்கி வாடிட
கண்ணே ஏன் என்னை தனியே விலகி சென்றாய்
விளக்கம் வேண்டாம் விளங்கியது எனக்கு
நிஜமிலா நிழலே நீயும்
தென்னங்கீற்றாய் கிழிக்கிறாய் உன் மைக்கொண்ட பார்வையால்
மின்னல் கொண்டு வெட்டுகிறாய் உன் புருவங்கள் மத்தியில்
நாற்று நடும் ஸ்பரிசமே நெஞ்சை மோதி தான் போகிறாய்
காற்றில் கலக்கும் வாசமாய் கரைந்து தான் போகிறேன்
மதி மயக்கும் மார்கழியே பூந்தென்றலாய் கடக்கிறாய்
பௌர்ணமியின் வெளிச்சமாய் என்னில் நீ படர்கிறாய்
சிந்தி தான் போகிறேன் சிதற வைப்பவள் நீ ஆகிறாய்
தடுமாறி நிற்கிறேன் என்னை தாக்கும் மாயை ஆகிறாய்
தேன்கிண்ணம் உன்னை நான் திகட்டாமல் பார்க்கிறேன்
கூழாங்கல் குழியழகாள் உன் கண்ணம் தான் சிவகுத்தடி
பச்சை இலை பால் மேனி கண்கள் தான் கூசுதடி
காற்றை கண்டு கோபம்மடி உன் சுவாசம் நான் ஆக கூடாதோ
நீ ஒதுக்கு
மகிழன் என்ற பெயரின் விளக்கம் வேண்டும்?
நண்பர்கள் (9)

Palani Rajan
vellore

குமார் எ சுடலைமணி
தூத்துக்குடி, சென்னை

அமீர் மோனா
TIRUNELVELI

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)
