Abusalih - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Abusalih
இடம்:  Parangi pettai
பிறந்த தேதி :  21-Jan-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Jul-2011
பார்த்தவர்கள்:  53
புள்ளி:  3

என்னைப் பற்றி...

mmm

என் படைப்புகள்
Abusalih செய்திகள்
Abusalih - Abusalih அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Dec-2013 10:43 pm

காதல் வலை வீசி
மோக முத்தம் கொடுத்து
காம வளையத்தில் சிக்கவைத்து
அழிக்கபட்டது அவளது கற்பு.

கலங்கி நின்றவளை
கயவன் நண்பர்களுக்கும்
பரிமாறினான் - பாவிகளும்
பலவந்தபடுதினர் பதரிபோனாள்.

பதுங்கிருந்த பகைவர்கள்
கூட்டமாய் பாய்ந்து
மிச்சத்தையும் பறித்து
எச்சமகியது அவளை.

சகோதரியே!
காசுக்காக உடல் காட்டி
காமம் வளர்த்து - உயர்ந்த
காதல்போல் காட்டும்
திரைப்பட காதலை நிஜம் என எண்ணிவிட்டயா?

முதிர்வற்ற காதலுக்கு
அதிர்வுதான் முடிவு - என்ற
முதியோரின் வார்த்தையை
அலட்சியம் செய்ததின் விளைவை பார்த்தாயா?

சகோதரியே!
உனக்கு ஆறுதல் சொல்ல
வார்த்தைகள் இல்லை...
உனைபோல் ஆயிரம் பேர

மேலும்

நன்றி நண்பரே 04-Jan-2014 6:06 pm
பெண் விழிப்பு பதிவு மிக நன்று..! 31-Dec-2013 11:34 pm
Abusalih - குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jan-2014 12:00 am

புத்தாண்டு பிறந்ததடா...!
புத்தாண்டு பிறந்ததாடா..?.
புரையோடிய எதைபுதைத்து..?
புதியாய் பிறந்துவந்ததடா..!
புன்னைகைத்து நான் வரவேற்க..?

இன்றோடு ... ...

பிறந்த பொழுதே வீசி எறியும்
பிறப்பை தடுத்து விட்டிடுமா..?
சிரிக்கும் வயதில் நெஞ்சை பிழியும்
சிறுவர் தொழிலை தடுத்துதிடுமா..?

கற்க செல்லும் பூவையர் கற்பை
கறை இல்லாமல் சேர்த்திடுமா..?
பணிக்கு செல்லும் பெண்டிர் கூசும்
பாலியல் பார்வையை பறித்திடுமா..?

படித்து நிற்கும் இளைஞர் கூட்டம்
பணியில்லாமை குறைத்திடுமா..?
எங்கே இலவசமென்று ஏங்கும்
ஏழ்மையை வீசி எறிந்திடுமா..?

கடலலை நடுவில் தமிழன் சாவு
காட்சி கொடுமை நின்றிடுமா

மேலும்

வாழ்த்துக்கள் நமக்கெதுக்கு..??? ஹா..ஹ...ஹா.....! 02-Feb-2014 11:12 am
எங்கேயோ கேட்ட குரல்....! வந்தமைக்கு நன்றிகள்..! 02-Feb-2014 11:11 am
இந்த மாதம் பரிசுக்குரிய கவிதையாக இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துகிறேன். நண்பா 01-Feb-2014 11:28 pm
பிறந்திருக்கும் புத்தாண்டில் தமிழர்-முஸ்லிம்கள் ஒற்றுமை ஓங்கட்டும். தங்கள் கவிதை அருமை குமரிப் பையன் அவர்களே..! 01-Feb-2014 6:10 pm
Abusalih - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2013 10:43 pm

காதல் வலை வீசி
மோக முத்தம் கொடுத்து
காம வளையத்தில் சிக்கவைத்து
அழிக்கபட்டது அவளது கற்பு.

கலங்கி நின்றவளை
கயவன் நண்பர்களுக்கும்
பரிமாறினான் - பாவிகளும்
பலவந்தபடுதினர் பதரிபோனாள்.

பதுங்கிருந்த பகைவர்கள்
கூட்டமாய் பாய்ந்து
மிச்சத்தையும் பறித்து
எச்சமகியது அவளை.

சகோதரியே!
காசுக்காக உடல் காட்டி
காமம் வளர்த்து - உயர்ந்த
காதல்போல் காட்டும்
திரைப்பட காதலை நிஜம் என எண்ணிவிட்டயா?

முதிர்வற்ற காதலுக்கு
அதிர்வுதான் முடிவு - என்ற
முதியோரின் வார்த்தையை
அலட்சியம் செய்ததின் விளைவை பார்த்தாயா?

சகோதரியே!
உனக்கு ஆறுதல் சொல்ல
வார்த்தைகள் இல்லை...
உனைபோல் ஆயிரம் பேர

மேலும்

நன்றி நண்பரே 04-Jan-2014 6:06 pm
பெண் விழிப்பு பதிவு மிக நன்று..! 31-Dec-2013 11:34 pm
கருத்துகள்

மேலே