Abusalih - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Abusalih |
இடம் | : Parangi pettai |
பிறந்த தேதி | : 21-Jan-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 53 |
புள்ளி | : 3 |
mmm
காதல் வலை வீசி
மோக முத்தம் கொடுத்து
காம வளையத்தில் சிக்கவைத்து
அழிக்கபட்டது அவளது கற்பு.
கலங்கி நின்றவளை
கயவன் நண்பர்களுக்கும்
பரிமாறினான் - பாவிகளும்
பலவந்தபடுதினர் பதரிபோனாள்.
பதுங்கிருந்த பகைவர்கள்
கூட்டமாய் பாய்ந்து
மிச்சத்தையும் பறித்து
எச்சமகியது அவளை.
சகோதரியே!
காசுக்காக உடல் காட்டி
காமம் வளர்த்து - உயர்ந்த
காதல்போல் காட்டும்
திரைப்பட காதலை நிஜம் என எண்ணிவிட்டயா?
முதிர்வற்ற காதலுக்கு
அதிர்வுதான் முடிவு - என்ற
முதியோரின் வார்த்தையை
அலட்சியம் செய்ததின் விளைவை பார்த்தாயா?
சகோதரியே!
உனக்கு ஆறுதல் சொல்ல
வார்த்தைகள் இல்லை...
உனைபோல் ஆயிரம் பேர
புத்தாண்டு பிறந்ததடா...!
புத்தாண்டு பிறந்ததாடா..?.
புரையோடிய எதைபுதைத்து..?
புதியாய் பிறந்துவந்ததடா..!
புன்னைகைத்து நான் வரவேற்க..?
இன்றோடு ... ...
பிறந்த பொழுதே வீசி எறியும்
பிறப்பை தடுத்து விட்டிடுமா..?
சிரிக்கும் வயதில் நெஞ்சை பிழியும்
சிறுவர் தொழிலை தடுத்துதிடுமா..?
கற்க செல்லும் பூவையர் கற்பை
கறை இல்லாமல் சேர்த்திடுமா..?
பணிக்கு செல்லும் பெண்டிர் கூசும்
பாலியல் பார்வையை பறித்திடுமா..?
படித்து நிற்கும் இளைஞர் கூட்டம்
பணியில்லாமை குறைத்திடுமா..?
எங்கே இலவசமென்று ஏங்கும்
ஏழ்மையை வீசி எறிந்திடுமா..?
கடலலை நடுவில் தமிழன் சாவு
காட்சி கொடுமை நின்றிடுமா
காதல் வலை வீசி
மோக முத்தம் கொடுத்து
காம வளையத்தில் சிக்கவைத்து
அழிக்கபட்டது அவளது கற்பு.
கலங்கி நின்றவளை
கயவன் நண்பர்களுக்கும்
பரிமாறினான் - பாவிகளும்
பலவந்தபடுதினர் பதரிபோனாள்.
பதுங்கிருந்த பகைவர்கள்
கூட்டமாய் பாய்ந்து
மிச்சத்தையும் பறித்து
எச்சமகியது அவளை.
சகோதரியே!
காசுக்காக உடல் காட்டி
காமம் வளர்த்து - உயர்ந்த
காதல்போல் காட்டும்
திரைப்பட காதலை நிஜம் என எண்ணிவிட்டயா?
முதிர்வற்ற காதலுக்கு
அதிர்வுதான் முடிவு - என்ற
முதியோரின் வார்த்தையை
அலட்சியம் செய்ததின் விளைவை பார்த்தாயா?
சகோதரியே!
உனக்கு ஆறுதல் சொல்ல
வார்த்தைகள் இல்லை...
உனைபோல் ஆயிரம் பேர