கவிச்சுடர் ஆனந்தசமத்துவன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவிச்சுடர் ஆனந்தசமத்துவன்
இடம்:  விழுப்புரம்
பிறந்த தேதி :  02-Jun-2000
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Oct-2022
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  1

என்னைப் பற்றி...

நான் கவிதையின் மீதும் கலையின் மீதும் மிகுந்த ஈர்ப்பை பெற்றவன்‌.சினிமா இயக்குநராகவும் நடிகராகவும் பணியாற்றுகிறேன். நம் தமிழ் நம் பெருமை.

என் படைப்புகள்
கவிச்சுடர் ஆனந்தசமத்துவன் செய்திகள்

○பத்தாவது மாதத்தில் - அம்மா
உன் தேகத்தில் வலியோடு
கிழிபட்டு
காணாத வேதனையை-என்னைக்
காண நீ சுமந்து,

○பணி கூட நீர் ஒழுக - அம்மா
என்று நான் அழுக,
அதைக் கண்டு நீ தழுவ,
கட்டியணைத்து முத்தமிட்டு
தொப்புள் கொடி வெட்டி,
கணவனுக்கு மகிழூட்டி,
மார்பிலணைத்து பற்றிக்கொண்டு
உணர்த்தினாய் தாய்மையின்
மகத்துவத்தை உலகறிய....

○பச்சிளம் குழந்தைக்கு பால்
கொடுத்து, தங்கமே! பவளமே!
என்றென்னை- நீ அழைத்து,
பசி தூக்கம் நீ மறந்து,
வாரி என்னை நீ அணைத்து,
கொம்புத்தேன் முத்தங்களை,
நித்தம் நித்தம் நீ கொடுத்து,
ஊரா

மேலும்

○பத்தாவது மாதத்தில் - அம்மா
உன் தேகத்தில் வலியோடு
கிழிபட்டு
காணாத வேதனையை-என்னைக்
காண நீ சுமந்து,

○பணி கூட நீர் ஒழுக - அம்மா
என்று நான் அழுக,
அதைக் கண்டு நீ தழுவ,
கட்டியணைத்து முத்தமிட்டு
தொப்புள் கொடி வெட்டி,
கணவனுக்கு மகிழூட்டி,
மார்பிலணைத்து பற்றிக்கொண்டு
உணர்த்தினாய் தாய்மையின்
மகத்துவத்தை உலகறிய....

○பச்சிளம் குழந்தைக்கு பால்
கொடுத்து, தங்கமே! பவளமே!
என்றென்னை- நீ அழைத்து,
பசி தூக்கம் நீ மறந்து,
வாரி என்னை நீ அணைத்து,
கொம்புத்தேன் முத்தங்களை,
நித்தம் நித்தம் நீ கொடுத்து,
ஊரா

மேலும்

கருத்துகள்

மேலே