ஆராஅமைதி ஆனந்தம் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஆராஅமைதி ஆனந்தம் |
இடம் | : சென்னை - 600063 |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Apr-2017 |
பார்த்தவர்கள் | : 47 |
புள்ளி | : 3 |
தலைமை வரைதொழில் அலுவலர், நெடுஞ்சாலைத்துறை,
ஒருங்குறியில் தமிழ் உட்பட இந்திய மொழிகள் - சிக்கல்கள் மற்றும் தீர்வுகள்
அன்றைய பழந்தமிழும் இன்றைய இந்திய மொழிகளும்
ஆதி காலத்தில், இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் 'பழந்தமிழ்' வழங்கி வந்த போது, ஆரியர்கள் ஊடுருவினார்கள் ஆண்டார்கள் சென்றார்கள்.
அவர்கள் சென்ற பிறகும் இங்குள்ள சிலபலர், வட இந்தியாவில் வெளி நாட்டு ஆரிய மொழியை முன்னிருத்தியதால், ‘பழந்தமிழ்' மொழி பிரிந்து பிரிந்து கிளைத்து கிளைத்து தற்போதிள்ள இந்தி முதலிய வட நாட்டு மொழிகளாக உள்ளன.
தென்னாட்டவர்கள் வெளி நாட்டு ஆரிய மொழியை வடமொழி என அடைமொழி கொடுத்தனர். அப்போது தென்னாட்டில் பழந்தமிழ் சங்கத் தமிழாக மேம்பாடு அடைந்து தென் மொழி என
ஒருங்குறியில் தமிழ் உட்பட இந்திய மொழிகள் - சிக்கல்கள் மற்றும் தீர்வுகள்
அன்றைய பழந்தமிழும் இன்றைய இந்திய மொழிகளும்
ஆதி காலத்தில், இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் 'பழந்தமிழ்' வழங்கி வந்த போது, ஆரியர்கள் ஊடுருவினார்கள் ஆண்டார்கள் சென்றார்கள்.
அவர்கள் சென்ற பிறகும் இங்குள்ள சிலபலர், வட இந்தியாவில் வெளி நாட்டு ஆரிய மொழியை முன்னிருத்தியதால், ‘பழந்தமிழ்' மொழி பிரிந்து பிரிந்து கிளைத்து கிளைத்து தற்போதிள்ள இந்தி முதலிய வட நாட்டு மொழிகளாக உள்ளன.
தென்னாட்டவர்கள் வெளி நாட்டு ஆரிய மொழியை வடமொழி என அடைமொழி கொடுத்தனர். அப்போது தென்னாட்டில் பழந்தமிழ் சங்கத் தமிழாக மேம்பாடு அடைந்து தென் மொழி என
தமிழ் எழுத்து சீர்திருத்தம்
உலகில் இயற்கை மொழி தமிழ் ஒன்றுதான்.
இப்பூவுலகை, ஏன் இந்த அண்டத்தையே மூன்று வகைக்குள் அடக்கலாம். அவை:
(1) உயிர்கள்,
(2) உயிரில்லாப் பொருட்கள்,
(3) உயிருள்ள பொருட்கள்.
அது போல் உலகில் உள்ள மொழிகளை, மூன்றாக வகைப்படுத்தலாம். அவை:
(1) குறை இயற்கை மொழிகள். (Below Natural Languages). அதாவது, உயிர் எழுத்து, மெய் எழுத்து மட்டும் உள்ளவை, (உதாரணம்: ஆங்கிலம்)
(2) இயற்கை மொழிகள். (Natural Language). அதாவது, உயிர் எழுத்து, மெய் எழுத்துடன், உயிர்மெய் எழுத்து மட்டும் உள்ளவை, (உதாரணம்: தமிழ்)
(3) செயற்கை மொழிகள். (Unnatural Languages) அதாவது, உயிர் எழுத்து,
1. எழுத்து சீர்த்திருத்தம்பற்றிய ஓர் அறிமுகம்
தொடர்பாடல் ஊடகம் என்றவகையில் மொழி தனது இருப்பை காலந்தோறும் நிலைநிறுத்திக் கொண்டு வருகின்றது . அந்த வகையில் மொழியில் மாற்றம் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்றாகும். “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்” எனப் பாரதியாரால் போற்றப்பட்ட மொழி தமிழ் மொழி. இம்மொழியில் 247 எழுத்துக்கள் தற்போது காணப்படுகின்றன. இந்த எருத்துக்கள் ஒவ்வொன்றும் காலத் தேவைக்கு ஏற்ப தமது வடிவத்தில் மாற்றத்தை உள்வாங்கிக் கொண்டு இருக்கின்றன. இவ்வாறு எழுத்தின் வரி வடிவத்தில் இன்று வரை ஏற்பட்டு வருகின்ற மாற்றமே எழுத்து சீரத்திருத்தம் என்று அழைக்கப்படுகின்றது.