Arun Krishna - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Arun Krishna
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  29-Jul-2015
பார்த்தவர்கள்:  25
புள்ளி:  0

என் படைப்புகள்
Arun Krishna செய்திகள்
Arun Krishna - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Aug-2015 12:49 am

படைத்த கடவுளும் அறியாதது
மனிதனின் மனம்
வளரும் சூழ்நிலைக்கேற்ப
மாறிவிடும் மனத்தினுள்
நல்லதும் கெட்டதும் கலந்து விடும்

என்ணங்களின்
அசைவும் விசைவும் அறியாது
பாதிப்பு நிகழ்ந்துவிட்டபின்தான்
தெரியவரும் மனநிலா
கறை கொண்டதென்று.

வாழ் நாளில் காட்சிகள்
மாறுவது மனக்கிலேசங்களால் - இதனை
அறியாமலே அலை பாயும், ஆர்ப்பரிக்கும்
சிந்தையில் வசப்படும், வசைபாடும்.

கலங்கி தெளியும் ஆற்றுப்படுகை போல
விளங்கி புரியும் போது தான்
சுயம் புரியும் சூத்திரம் அறியும்

தத்தித் தாவும் மனத்தை ஆளுமை கொண்டாலே
வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்!

மேலும்

நன்றி, தங்களின் மேலான பார்வையில் என் கைவண்ணம் அகப்பட்டது கண்டு மகிழ்வுற்றேன். உங்கள் பாராட்டு என் பணியினை இன்னும் சிறப்பிட உதவும். மீண்டும் நன்றி. 05-Sep-2015 8:50 pm
மனம் ஒரு மாதவம்; தமிழ் களஞ்சியம் கருத்துக்கள் பாராட்டுதற்குரியது. பல பல படிப்புகள் மலர வேண்டுகிறேன் .என்றும் தங்கள் பூமாலை தமிழ் அன்னைக்கு சூடவும் நன்றி 05-Sep-2015 4:52 am
நன்றி, 05-Aug-2015 12:44 am
நன்றி, பாராட்டுக்கு 05-Aug-2015 12:44 am
கருத்துகள்

நண்பர்கள் (2)

ராஜ்

ராஜ்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (2)

ராஜ்

ராஜ்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (2)

ராஜ்

ராஜ்

சென்னை
மேலே