Balaji Prasanna - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Balaji Prasanna |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 17-Apr-2019 |
பார்த்தவர்கள் | : 40 |
புள்ளி | : 2 |
கேரா
வண்ணதாசனின் சிறுகதைத் தொகுப்பில் கண்ட 'கேரா' எனும் நெல்லை வட்டார சொல்லுக்கான நம்மூர் வழக்குச் சொல்லை தேட மனம் போயிற்று. மேலே படிக்க முடியாமல், வரிகள் ஒரு கண் வழியே சென்று மறு கண் வழியவே புத்தகத்திற்குள் போயிற்று.மூளையில் உள்ள எல்லா அலமாரிகளுக்குள்ளும் மனம் குப்பைத்தொட்டியில் கட்டி வீசப்பட்ட நெகிழிப்பையை கிழித்து உணவு தேடும் நாய்ப்போல தேடி குதறிக் கொண்டிறுந்தது.
“ என்ன இது? ஒரு சின்ன வார்த்த. இத மறந்துருக்கோமே..”
காலை பால்காரர் கீழே மணி அடித்து 'கேரா' தேடலை கலைத்தார்.
“தோ வரேன்ணா”. இந்த சத்தம் வந்தால் இன்னும் 10 நிமிடம் ஆனாலும் திரும்ப மணி அடிக்க மாட்டார்.
பெரியவன் யூடியூபில் 5
'அவன் காட்டை வென்றான்' கதையின் காடு என்னை பிரமிக்க வைத்தது. அந்த கிழவனோடு நானும் பன்றி மீட்க காட்டினுள் சென்றது போன்ற உணர்வை ஒரு இரவுகதையாக என் பிள்ளைகளிடம் விரித்தேன்.
'அப்பா எனக்கு mario கத சொல்லு.. இல்லல்ல fast and furious part 8 சொல்லுப்பா please ப்பா..' - இராகவன்.
'டேய்.. அப்பாக்கு டென்ஷன் குடுக்காத.. அப்பா பேய் கதையே சொல்லுவாங்க.. செமையா பயமா இருக்கும். நீ terror கதையா சொல்லுப்பா' - மாதவன்.
'டேய்.. யப்பா தங்கமணிங்களா, அப்பாக்கு பேய்கதயெல்லாம் தெரியாது. வேணும்னா ஒரு பன்னி கத இருக்கு சொல்றேன்..'
'யப்பா, பன்னிலாம் வேணாம்ப்பா. முயல், அணில் மாதிரி சொல்லு'
'இல்லப்பா நீ சிங்கம்,
கேரா
வண்ணதாசனின் சிறுகதைத் தொகுப்பில் கண்ட 'கேரா' எனும் நெல்லை வட்டார சொல்லுக்கான நம்மூர் வழக்குச் சொல்லை தேட மனம் போயிற்று. மேலே படிக்க முடியாமல், வரிகள் ஒரு கண் வழியே சென்று மறு கண் வழியவே புத்தகத்திற்குள் போயிற்று.மூளையில் உள்ள எல்லா அலமாரிகளுக்குள்ளும் மனம் குப்பைத்தொட்டியில் கட்டி வீசப்பட்ட நெகிழிப்பையை கிழித்து உணவு தேடும் நாய்ப்போல தேடி குதறிக் கொண்டிறுந்தது.
“ என்ன இது? ஒரு சின்ன வார்த்த. இத மறந்துருக்கோமே..”
காலை பால்காரர் கீழே மணி அடித்து 'கேரா' தேடலை கலைத்தார்.
“தோ வரேன்ணா”. இந்த சத்தம் வந்தால் இன்னும் 10 நிமிடம் ஆனாலும் திரும்ப மணி அடிக்க மாட்டார்.
பெரியவன் யூடியூபில் 5
'அவன் காட்டை வென்றான்' கதையின் காடு என்னை பிரமிக்க வைத்தது. அந்த கிழவனோடு நானும் பன்றி மீட்க காட்டினுள் சென்றது போன்ற உணர்வை ஒரு இரவுகதையாக என் பிள்ளைகளிடம் விரித்தேன்.
'அப்பா எனக்கு mario கத சொல்லு.. இல்லல்ல fast and furious part 8 சொல்லுப்பா please ப்பா..' - இராகவன்.
'டேய்.. அப்பாக்கு டென்ஷன் குடுக்காத.. அப்பா பேய் கதையே சொல்லுவாங்க.. செமையா பயமா இருக்கும். நீ terror கதையா சொல்லுப்பா' - மாதவன்.
'டேய்.. யப்பா தங்கமணிங்களா, அப்பாக்கு பேய்கதயெல்லாம் தெரியாது. வேணும்னா ஒரு பன்னி கத இருக்கு சொல்றேன்..'
'யப்பா, பன்னிலாம் வேணாம்ப்பா. முயல், அணில் மாதிரி சொல்லு'
'இல்லப்பா நீ சிங்கம்,