சாணக்ய சித்தார்த்தன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சாணக்ய சித்தார்த்தன் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 25-Sep-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 38 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
சாணக்ய சித்தார்த்தன் செய்திகள்
அன்பே(அம்மா) கடவுள்
தாயும் சேயும் அன்பால் பின்னி பிணைந்த ஓவியம் 31-May-2016 6:34 am
அன்றைக்கு ஆபிஸ்ல வேலை அதிகமா இருந்தது. வேலைய முடிச்சுட்டு வேளச்சேரிக்கு 10.30 மணி கடைசி ட்ரெய்ன் புடிச்சேன், 10.40 க்கு ட்ரெய்ன் வேளச்சேரிக்கு வந்தது. 2 நிமிஷத்துல எல்லாக் கூட்டமும் கலைஞ்சு போய்ருச்சு. 5 நிமிஷத்துல வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷன்ல, ஒரு தெருநாய், 2 ரோந்து போலீஸ் தான் இருந்தாங்க.
நான் எப்போதுமே, 6 மணிக்கு வேலை முடிஞ்சதும், 7 மணிக்கு ரூமுக்கு போய், சமைப்பேன். இவ்ளோ தாமதமா போனது இல்லை. இன்னும் 20 நிமிஷமாவது நடக்கனும், ரூம்க்கு போக.
மேம்பாலத்த க்ராஸ் பண்ணி ராம் நகருக்குள்ள நடந்தேன், தூரத்துல ஒரு தெரு விளக்கு, அதுக்குக் கீழ நாய் படுத்துருக்கு. அவ்ளோ தான். ஆள் நடமாட்டமே இல்ல.
கருத்துகள்