குஅருண் ஆறுமுகம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  குஅருண் ஆறுமுகம்
இடம்:  சங்கரன்கோவில்,திருநெல்வே
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Sep-2017
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  1

என்னைப் பற்றி...

நான் பொறியியல் படிக்கும் மாணவன் .தமிழ் மொழியின் மீது உள்ள பற்று என்னையும் கவிதை எழுத வைத்தது . என் எழுத்த உங்களை ரசிக்க வைக்கும் என நம்புகிறேன்..

என் படைப்புகள்
குஅருண் ஆறுமுகம் செய்திகள்
குஅருண் ஆறுமுகம் - குஅருண் ஆறுமுகம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Feb-2018 8:58 pm

மண்தாழி

குறுகியவன் குறைதீர்க்க கலஞ்செய்த குயவன்....
மலையென மனம் கொண்ட மனிதங்கள் மறைந்த
மணல் செய்த தாழியிது.....
உள்புறம் காரிருள் கருமையையாய்.....
வெளிப்புறம் சிவப்பு வெளிச்சத்தின்
வேள்வியாய்….
வாய்புறமும் ,வால்புறமும் சுருங்க….
இடைப்புறம் அகல சுடப்பட்ட தாழியிது….
ஆதிதமிழர்களின் ஆதாரம் ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சி....
பெயர் சொல்லும் பெருமையே இத்தாழியின் பெருமையும் சொன்னது...
பானைகளின் பிறப்பில் தாழியே பழந்தலைமுறை..
வீறுகொண்ட வீரமோ விடைகொள்ளும் இடமிது..
ஈமச்சடங்கின் இறுதியே மண்தாழி..
வாழ்க்கைகள் வளரவே,
வரலாறுகளும் நம்மை வரையறுத்தது..
இல்லாத ஒன்றை இருப்பதாய் தேடும் மனிதமே..
இருந

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (1)

யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (1)

யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (1)

யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
மேலே