Manivannann - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Manivannann
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  05-Aug-2016
பார்த்தவர்கள்:  21
புள்ளி:  2

என் படைப்புகள்
Manivannann செய்திகள்
Manivannann - Manivannann அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Aug-2016 11:05 pm

உன் முகம் பூச்சினாலே தான்
அழகாய் தெரியுதோ!
மழையிலும் கரையவில்லை ஏனடி
பிறக்கும் போதே பூசப்பட்டதோ!

உன் கண்கள் விண்மீன்கள்
கொண்டு வடிக்கப்பட்டதோ!
அது பகலில் உன் கண்ணிலும்
இரவில் விண்ணிலும் குடியிருக்குதோ!

உன் புருவவில்லை வளைத்து தான்
நீ அம்பு எய்ததோ!
அந்த அம்பு தான்
என்னை கொய்ததோ!

உன் புன்னகைக்கு நகை
உதடுகள் சேர்த்ததோ!
அதை அழகாய் உன்
கன்னக்குழிகள் வார்த்ததோ!

உன் கூந்தல் கண்டு தான்
மயில் இறக்கை விரித்ததோ!
கார்மேகம் என்று தான்
அது காண நினைத்ததோ!

உன் நடையை கண்டு தான்
தீக்கோழி பறக்க

மேலும்

நன்றி @கிட்சபாரதி @இதயம் விஜய் :) 08-Aug-2016 3:46 pm
பெண்ணின் நிறம்தான் வானவில்லே...அதனால்தான் உமது கவிதையில் அழகு குறையவில்லை! தொடர்ந்து வரையுங்கள் செந்தமிழ் சொற்களை... அதை இரசிக்க இரசிக்கத்தான் பிறக்கும் இன்ப பாக்கள்தான்! வாழ்த்துக்கள்! 07-Aug-2016 10:28 pm
வர்ணனை அழகு! பனிப் பொழியும் மலர்த் துளிகள். வாழ்த்துக்கள் .... 06-Aug-2016 9:04 am
Manivannann - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2016 11:05 pm

உன் முகம் பூச்சினாலே தான்
அழகாய் தெரியுதோ!
மழையிலும் கரையவில்லை ஏனடி
பிறக்கும் போதே பூசப்பட்டதோ!

உன் கண்கள் விண்மீன்கள்
கொண்டு வடிக்கப்பட்டதோ!
அது பகலில் உன் கண்ணிலும்
இரவில் விண்ணிலும் குடியிருக்குதோ!

உன் புருவவில்லை வளைத்து தான்
நீ அம்பு எய்ததோ!
அந்த அம்பு தான்
என்னை கொய்ததோ!

உன் புன்னகைக்கு நகை
உதடுகள் சேர்த்ததோ!
அதை அழகாய் உன்
கன்னக்குழிகள் வார்த்ததோ!

உன் கூந்தல் கண்டு தான்
மயில் இறக்கை விரித்ததோ!
கார்மேகம் என்று தான்
அது காண நினைத்ததோ!

உன் நடையை கண்டு தான்
தீக்கோழி பறக்க

மேலும்

நன்றி @கிட்சபாரதி @இதயம் விஜய் :) 08-Aug-2016 3:46 pm
பெண்ணின் நிறம்தான் வானவில்லே...அதனால்தான் உமது கவிதையில் அழகு குறையவில்லை! தொடர்ந்து வரையுங்கள் செந்தமிழ் சொற்களை... அதை இரசிக்க இரசிக்கத்தான் பிறக்கும் இன்ப பாக்கள்தான்! வாழ்த்துக்கள்! 07-Aug-2016 10:28 pm
வர்ணனை அழகு! பனிப் பொழியும் மலர்த் துளிகள். வாழ்த்துக்கள் .... 06-Aug-2016 9:04 am
Manivannann - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2016 10:30 pm

அவள் அழகை வருணித்த
வரிகளில் உன்னை இட்டதாலோ! (புள்ளி)
என்னவள் கோலத்தில் உன்னை
கட்டி வைத்துள்ளாள்! (புள்ளி)

மேலும்

பெண் கட்டம் கட்டிவிட்டால்... தப்பிப்பது கடினம்தான்! வாழ்த்துக்கள்! 07-Aug-2016 10:18 pm
அழகு! வாழ்த்துக்கள் .... 06-Aug-2016 9:06 am
கருத்துகள்

மேலே