Manivannann - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Manivannann |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 05-Aug-2016 |
பார்த்தவர்கள் | : 21 |
புள்ளி | : 2 |
உன் முகம் பூச்சினாலே தான்
அழகாய் தெரியுதோ!
மழையிலும் கரையவில்லை ஏனடி
பிறக்கும் போதே பூசப்பட்டதோ!
உன் கண்கள் விண்மீன்கள்
கொண்டு வடிக்கப்பட்டதோ!
அது பகலில் உன் கண்ணிலும்
இரவில் விண்ணிலும் குடியிருக்குதோ!
உன் புருவவில்லை வளைத்து தான்
நீ அம்பு எய்ததோ!
அந்த அம்பு தான்
என்னை கொய்ததோ!
உன் புன்னகைக்கு நகை
உதடுகள் சேர்த்ததோ!
அதை அழகாய் உன்
கன்னக்குழிகள் வார்த்ததோ!
உன் கூந்தல் கண்டு தான்
மயில் இறக்கை விரித்ததோ!
கார்மேகம் என்று தான்
அது காண நினைத்ததோ!
உன் நடையை கண்டு தான்
தீக்கோழி பறக்க
உன் முகம் பூச்சினாலே தான்
அழகாய் தெரியுதோ!
மழையிலும் கரையவில்லை ஏனடி
பிறக்கும் போதே பூசப்பட்டதோ!
உன் கண்கள் விண்மீன்கள்
கொண்டு வடிக்கப்பட்டதோ!
அது பகலில் உன் கண்ணிலும்
இரவில் விண்ணிலும் குடியிருக்குதோ!
உன் புருவவில்லை வளைத்து தான்
நீ அம்பு எய்ததோ!
அந்த அம்பு தான்
என்னை கொய்ததோ!
உன் புன்னகைக்கு நகை
உதடுகள் சேர்த்ததோ!
அதை அழகாய் உன்
கன்னக்குழிகள் வார்த்ததோ!
உன் கூந்தல் கண்டு தான்
மயில் இறக்கை விரித்ததோ!
கார்மேகம் என்று தான்
அது காண நினைத்ததோ!
உன் நடையை கண்டு தான்
தீக்கோழி பறக்க
அவள் அழகை வருணித்த
வரிகளில் உன்னை இட்டதாலோ! (புள்ளி)
என்னவள் கோலத்தில் உன்னை
கட்டி வைத்துள்ளாள்! (புள்ளி)