Merlin - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Merlin |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 23-Nov-2018 |
பார்த்தவர்கள் | : 17 |
புள்ளி | : 2 |
கதிரவன் காட்சியளிக்கும்
காலை வேளையில் ,
கதவை தட்டும் சத்தம் கேட்க,
கண் விழித்து கதவை திறக்க,
காக்க வேண்டிய பிள்ளைகள்,
கல்நெஞ்சாகி கைவிட்டதால் ,
கால் வயிற்றை நிரப்ப,
கைத்தடி காலத்திலும் உழைத்ததால்,
கால் வலியில் துடித்த கணவனுக்காய்,
கடன் கேட்க வந்த ,
கடைசி வீட்டு குசேலம் பாட்டிக்கு .
காசு கொடுக்க ,
கஜானா காலி என்றதால்,
கண்ணனின் உண்டியலில்
காசு எடுக்க கை முயற்சிக்க,
காதில் ஒலி கேட்டதால்,
கண் விழித்த கண்ணன்.
கைபேசி வாங்குவதற்காய்,
காலை மாலை உழைத்த காசை,
கைவிட மனதில்லாமல்,
கத்தினான் அம்மாவிடம்,
காரியம் அறியாமல்.
கடவுளுக்கு கடன் கொடுப்பது,
கடையவனுக்கு கொடுப
கதிரவன் காட்சியளிக்கும்
காலை வேளையில் ,
கதவை தட்டும் சத்தம் கேட்க,
கண் விழித்து கதவை திறக்க,
காக்க வேண்டிய பிள்ளைகள்,
கல்நெஞ்சாகி கைவிட்டதால் ,
கால் வயிற்றை நிரப்ப,
கைத்தடி காலத்திலும் உழைத்ததால்,
கால் வலியில் துடித்த கணவனுக்காய்,
கடன் கேட்க வந்த ,
கடைசி வீட்டு குசேலம் பாட்டிக்கு .
காசு கொடுக்க ,
கஜானா காலி என்றதால்,
கண்ணனின் உண்டியலில்
காசு எடுக்க கை முயற்சிக்க,
காதில் ஒலி கேட்டதால்,
கண் விழித்த கண்ணன்.
கைபேசி வாங்குவதற்காய்,
காலை மாலை உழைத்த காசை,
கைவிட மனதில்லாமல்,
கத்தினான் அம்மாவிடம்,
காரியம் அறியாமல்.
கடவுளுக்கு கடன் கொடுப்பது,
கடையவனுக்கு கொடுப