P. M. KAMAL - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  P. M. KAMAL
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Jan-2011
பார்த்தவர்கள்:  73
புள்ளி:  1

என் படைப்புகள்
P. M. KAMAL செய்திகள்
P. M. KAMAL - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2015 12:14 pm

ஊரெல்லாம் பாயுதடா மழையால வெள்ளம் !
(பி. எம். கமால், கடையநல்லூர் )


ஊரெல்லாம் பாயுதடா மழையால வெள்ளம் !
உருவாகிப் போச்சுதடா ரோடெல்லாம் பள்ளம் !
ஒப்பந்தக் காரனெல்லாம் ஓடி ஒளிஞ்சு போக
உடைப்பெடுத்த தண்ணீரில் மக்களெல்லாம் சாக (ஊரெல்லாம் )

ஏரிகுளம் வயக்காடு ஏழடுக்கு வீடாச்சு !
சேரிஎலாம் மழைவெள்ளம் சேர்ந்து நீர் காடாச்சு !
கையூட்டுப் பெற்றதெல்லாம் கனமழையால் தெரிஞ்சாச்சு!
கத்தரிக்கா முத்தியதால் கடவெளிக்கு வந்தாச்சு (ஊரெல்லாம்)

தலைநகர் சென்னை இன்று தல முழுகிப் போச்சுதடா !
வலவிரிச்ச மழை நீரில் வாழ்க்கைபா ழாச்சுதடா !
சோத்துக்கு கையேந்தும் சோகம் வந்து சேர்ந்ததடா !
ஆத்தூராய் சேத்தூர

மேலும்

ஆதங்கமான வரிகள் நண்பரே!! காலத்தின் மாற்றத்தில் நேர்ந்த அவலங்கள் 02-Dec-2015 2:09 pm
கருத்துகள்

மேலே