Subathra - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Subathra |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 05-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 103 |
புள்ளி | : 1 |
இன்றைய அரசியல்வாதிகளின் மழைக்காலக் கூட்டத்தொடர் போல், ராட்சசர்களின் கூட்டம் அணி வகுத்து அங்கு தலைவன் உட்பட, அனைவரும் சிறிதுநேரம் அமைதியாக இருந்தனர்.
பிறகு அவரவர் சார்பில் பேச ஆரம்பித்தனர். ஓருவன் எழுந்து பேசத் தொடங்கினான்.
இப்பொழுதேல்லாம் அசுரர்களிடம்- தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் பயம் குறைந்துவிட்டது.
இதற்கு, ஏதாவது பெரிய திட்டம் தீட்டவேண்டும், அதன்படி செயல்பட்டு அவர்களை காவுவாங்கவேண்டும், பயப்படச் செய்யவேண்டும், அதற்கு ஓரு சிறந்த வழி யாராவது கூறுங்கள் என்றான். இதைக்கேட்டு அனைவரும் யோசிக்கத் தொடங்கினர்
முன்காலத்தில் தேவர்களும், நம்மவர்
இன்றைய அரசியல்வாதிகளின் மழைக்காலக் கூட்டத்தொடர் போல், ராட்சசர்களின் கூட்டம் அணி வகுத்து அங்கு தலைவன் உட்பட, அனைவரும் சிறிதுநேரம் அமைதியாக இருந்தனர்.
பிறகு அவரவர் சார்பில் பேச ஆரம்பித்தனர். ஓருவன் எழுந்து பேசத் தொடங்கினான்.
இப்பொழுதேல்லாம் அசுரர்களிடம்- தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் பயம் குறைந்துவிட்டது.
இதற்கு, ஏதாவது பெரிய திட்டம் தீட்டவேண்டும், அதன்படி செயல்பட்டு அவர்களை காவுவாங்கவேண்டும், பயப்படச் செய்யவேண்டும், அதற்கு ஓரு சிறந்த வழி யாராவது கூறுங்கள் என்றான். இதைக்கேட்டு அனைவரும் யோசிக்கத் தொடங்கினர்
முன்காலத்தில் தேவர்களும், நம்மவர்