Vijaya Kumar2 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Vijaya Kumar2 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 20 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Vijaya Kumar2 செய்திகள்
இனி வரும் காலங்களில் ஆட்சியை பிடிக்க (Wifi இலவசம் Mobile internet இலவசம்) என்று கூட தேர்தல் வாக்குறுதிகள் விடப்படலாம்.
வசந்த காலத்தை நோக்கி
நீண்டுகொண்டிருந்த கனவில்
இடைமறித்த கடவுள்
சிறப்புரையாற்ற ஆரம்பித்தார் .
கனவென்பது ஆழ்மன
எண்ணங்களின் வெளிப்பாடென்ற
முன்னுரையுடன் தொடங்கினார் .
கடவுளுக்கும் கனவுக்கும்
தொடர்பில்லை என்றார் .
பேய்க் கனவினால் படுக்கை நனைந்ததற்கும்
பேய்களுக்கும்
தொடர்பு இல்லாதது போல் .
கனவுக்கும் வாழ்வுக்கும்
சிறிதும் தொடர்பில்லை என்பதால்
கனவுகளை கனவாகவே பாவிக்கச்சொல்லி
உரையை நிறைவு செய்தார்
கனவில் வந்த கடவுள் .
தொடர்ந்த கனவில்
கனவு கண்டு கொண்டிருந்தார் கடவுள் .
கேட்கும் வரத்தை
பக்தர்களுக்கு கொடுப்பது போல ....
கடவுளின் சிறப்புரை
கனவை பற்றியதா ......
கடவுளைப் பற்றிய
மாமா அருமை 14-Sep-2015 9:25 pm
இந்த கவிதையை படிக்கும் பொழுது ' inspection ' என்ற படம் நினைவுக்கு வருகிறது.. அருமையான படைப்பு.. 14-Sep-2015 7:09 pm
அருமையான பகிர்வு.. 14-Sep-2015 10:29 am
கருத்துகள்