s saranya - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : s saranya |
| இடம் | : kumbakonam |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : பெண் |
| சேர்ந்த நாள் | : 23-Oct-2012 |
| பார்த்தவர்கள் | : 107 |
| புள்ளி | : 12 |
என் படைப்புகள்
s saranya செய்திகள்
பாடு பண்பாடு அதைக் கட்டிக் காப்பது
பெரும்பாடு !
நாடு நன் நாடு அது வளர்ந்து வருவது
நம்மோடு !
தேடு புகழ் தேடு அதைப் பேணிக் காப்பது
உன் பேறு !
ஓடு நீ ஓடு அது நின்று விட்டால் - நீ
வெறும் கூடு !
கூடு நீ கூடு நல்ல நண்பர் கூட்டம்
அதில் கூடு !
கேடு பெரும் கேடு இதை அறியாவிட்டால்
பெரும் கேடு !
கோடு ஒரு கோடு அதை போட்டு வாழ்ந்தால்
ஏது கேடு !
மூடு நீ மூடு உன் அறியாமையை
மண்ணோடு !
ஏடு நல் ஏடு அதை கற்றால் துணைவரும்
உன்னோடு !
காடு இடு காடு நல்ல சொந்தம் நிற்கும் - உன்
சவத்தோடு !
ஆண்டு பல்லாண்டு உன்புகழைப் பேசும்
அன்போடு !
குறள் போல அழகு
தீபாவளி நல்வாழ்த்துக்கள் 12-Nov-2012 8:26 pm
நல்ல இருக்குது 12-Nov-2012 5:02 pm
உங்கள் படைப்பு அனைத்தும் சமூகம் சார்ந்த நல் விடயங்களை தாங்கி நிற்கிறது. எழுத்து சிறக்க வாழ்த்துக்கள் வளர்க.. 12-Nov-2012 4:15 pm
கருத்துகள்