anusuya - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : anusuya |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 09-Jun-2017 |
பார்த்தவர்கள் | : 18 |
புள்ளி | : 0 |
ப்ரொபெல்லரின் தட் தட் ஓசையும், பாலாவின் இதய துடிப்பும் ஒரே சீராக ஓடிக்கொண்டிருக்க. ஆனால் எண்ணங்களோ மாறி மாறி தோன்றி மறைய, அவன் இடது கண் ஓரத்தில் வழிந்த சிறிய நீர்த்துளி அமைதியை உண்டாக்கியது. வெற்றிடத்தில் பேசிய வார்த்தைகள் மற்றவர்களுக்கு கேட்காமல் புரியாமல் போகலாம். ஆனால், வார்த்தைகள் கூறியவனுக்கு அதன் ஆழ்ந்த அர்த்தங்களும் வலிகளும் என்றும் அழிவதில்லை. அந்த ப்ரொபெல்லரின் ஓசையில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த பாலா, பின்னால் யாரோ வரும் சப்தம் கேட்டு மெதுவாக திரும்பி பார்த்தான். அனு தன்னை நோக்கி வருவதை கண்டான். அந்த இரவு நிலா வெளிச்சத்தில், லாவெண்டர் நிற பட்டர்பிளை கவுன் இல், அனு எப்போதும் இருப்பதற்
பொதுவாக பகல் நேரங்களில் நிழல் மேற்கே நோக்கியும், மதியம் மாலை நேரங்களில் நிழல் கிழக்கே நோக்கியும் படர்வதுண்டு. இந்த எளிய இயற்பியல் விதி, ஒளி இருக்க கூடிய அனைத்து இடத்திற்கும் பொருந்தும். ஆனால் இந்த இயற்பியல் விதிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் காட்சியளித்தது படர்ந்து விரிந்த வங்கக்கடலின் நடுப்பகுதி. அது ஒரு நண்பகல் 12 :30 மணி. மேற்கு பக்கம் நகர்வதா இல்லை கிழக்கு பக்கம் நகர்வதா என்ற ஆழ்ந்த யோசனைக்கு பிறகு சூரியன் மெதுவாக நடுவானிலிருந்து மேற்கே நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அந்த நண்பகல் சூரிய ஒளியில், ஒளி அடர்த்தி சராசரிக்கும் சற்று அதிக அளவில் இருந்ததால், அந்த கடல் நீல வண்ணத்