chellai thamil - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  chellai thamil
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  22-Feb-2017
பார்த்தவர்கள்:  83
புள்ளி:  0

என் படைப்புகள்
chellai thamil செய்திகள்
chellai thamil - மோகன் சிவா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jan-2017 2:00 pm

தனி தமிழ் தேசம்..!

ஜனவரி 26.,2017

68வது குடியரசு தினத்தை இந்திய துணைகண்டத்தில் அணைவரும் கொண்டாடி வருகின்றனர்.

உண்மையில் இதை அணைவரும் மகிழ்வுடன் தான் கொண்டாடுகிறார்களா...?

இங்கே அணைவருக்கும் சுதந்திரமும்..சட்டதிட்டங்களும்
சமமாக இயங்குகிறதா...?

அருமையான சாதிக்கொடுமை
அதை வைத்து அரசியல் பிழைப்பு..

கையில் காசு இருப்பவர் தான்
சட்டத்தை நோக்கி ஓடும் நிலை..

அடித்தட்டு மக்களை சுரண்டும்
அடியாட்களாக போலீசார்...

(எல்லோரும் அப்படி இருந்து விடவில்லை. ஆனால் விசக்குடத்தில் ஒரு துளி தேன் இருந்து என்ன பயன்?)

இப்போது தமிழகத்தில் காஷ்மீர் போல் ஈழம் போல் பிரிவினை
பேச்சு அடிபடுக

மேலும்

ஏன் புதிய தமிழகம் வேண்டும் கொள்கையற்ற கூட்டம் ஆள்வதே இலக்கு போதும் காத்திருத்தல் .. 23-Feb-2017 9:52 pm
இந்திய தேசம் தொடர்ந்து தமிழரை புறக்கணித்து வரும் நிலையில் தமிழரும் இந்தியாவை புறக்கணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். அவ்வாறில்லையென்றால் சொந்த நாட்டிலே வாழ்வாதாரத்தை இழந்து அகதிகளாக வாழும் சூழ்நிலைக்கு தள்ளபடுவார்கள் தமிழர்கள். பிரிவினை வாதத்திர்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்திய அரசாங்கத்திடமே உள்ளது. இதனை அரசு செய்ய தவறினால்.. நாளடைவில் இப்போது மக்களின் மத்தியில் முளைத்த இந்த பிரிவினைவாதம் பெரும் ஆலமரமாக வளரும். இதனை தடுக்காவிட்டால் பிரிவினைவாதம் "பிரிவினை " யில் தான் முடியும். 28-Jan-2017 12:19 am
உங்கள் அனைத்து எண்ணங்களும் நன்று பிரிவினைவாதத்தை தவிர ....உங்கள் எண்ணம் செழிக்க வாழ்த்துக்கள் .......! 27-Jan-2017 12:09 pm
பிரம்ம புத்திரா .. சிந்து.. நைல் நதி.. இவைகள். எப்படி நாடுகளை கடந்து பயனிக்கிறதோ அவ்வழிமுறையில் தமிழக நதிகள் இங்கே நிச்சயம் வரும். இலவசங்களுக்காகவோ பணத்திற்காக வோ ஓட்டு போடும் மக்களின் சதவிகிதம் குறைந்து விட்டது. சின்னத்தை மட்டும் பார்த்து ஓட்டு போடும் மக்கள் தான் இங்கே அதிகம். அவர்களுக்கு இன்றைய எதார்த்த அரசியலை புரிய வைக்க வேண்டும். நாம் ஆண்டாண்டு காலமாக இலவசம் என்ற பெயரால் காசின் பெயரால் சாதி/மதத்தின் பெயரால் நாம் எந்த அளவுக்கு முட்டாள்கள் ஆக்கபட்டிருக்கிறோம் என்பதை புரிய வைக்க வேண்டும். அரசியல் சாக்கடையை புறக்கணிக்க வில்லை .அதனை சுத்தம் செய்ய வழிகளை தேடிக்கொண்டிருக்கிறேன் 27-Jan-2017 7:58 am
chellai thamil - நா சேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Feb-2017 5:55 pm

கருவோடு உரு கொடுத்து

உருவோடு உயிர் கொடுத்து

உயிரோடு உணர்வாக

உயிர் மெய்யை

மொழியென சேர்த்தூட்டி

ஊருக்கும் உறவுக்கு

அடையாளப் படுத்திய

"தாய்மொழி" தினம் இன்று,

அதை போற்றுவோம்

என்னறென்றும்.
#sof _sekar

மேலும்

தாய் மொழி! நன்றி 23-Feb-2017 10:38 pm
அன்பே அழகே அறிவே மகிழ்ச்சி 23-Feb-2017 9:42 pm
தாய் மொழி என் தமிழ் மொழி இனிய மொழி எனது மொழி உலக மொழி இயற்கை மொழி இயைந்த மொழி உயர் மொழி உன்னத மொழி என் தாயின் அன்பு மொழி நானும் நீயும் வாழும்வரை.. 23-Feb-2017 9:40 pm
chellai thamil - நா சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2017 5:55 pm

கருவோடு உரு கொடுத்து

உருவோடு உயிர் கொடுத்து

உயிரோடு உணர்வாக

உயிர் மெய்யை

மொழியென சேர்த்தூட்டி

ஊருக்கும் உறவுக்கு

அடையாளப் படுத்திய

"தாய்மொழி" தினம் இன்று,

அதை போற்றுவோம்

என்னறென்றும்.
#sof _sekar

மேலும்

தாய் மொழி! நன்றி 23-Feb-2017 10:38 pm
அன்பே அழகே அறிவே மகிழ்ச்சி 23-Feb-2017 9:42 pm
தாய் மொழி என் தமிழ் மொழி இனிய மொழி எனது மொழி உலக மொழி இயற்கை மொழி இயைந்த மொழி உயர் மொழி உன்னத மொழி என் தாயின் அன்பு மொழி நானும் நீயும் வாழும்வரை.. 23-Feb-2017 9:40 pm
கருத்துகள்

மேலே