gurutamil - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  gurutamil
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  22-Nov-2017
பார்த்தவர்கள்:  84
புள்ளி:  3

என் படைப்புகள்
gurutamil செய்திகள்
gurutamil - gurutamil அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Dec-2017 8:06 am

தமிழொளி வீசும் மஞ்ச மலரன்ன
தரணியில் பைங்கால்கள் மெல்ல மிதந்தன
வரமென வந்த கரமீர முகிலன்ன
அழகில் மிஞ்சும் தமிழ்

நகர மருங்கிலும் நின்னடை யோடு
சகிதமாய் வரும்வழி முழுதும் நெகிழும்
சிகர மகண்ட தோளுடை மெய்யன்
நெகிழ்ந்து குறுகினன் புழுகன்

நீயும் நானும் நிறைந்து செல்வோம்
தீயும் காதலும் நிறைந்து போகும்
சாயும் வாழ்வும் சீர்மிகு நிலயம்
நீயும் நானும் ஓன்றும்

நின்னழகில் மயங்கிய நானும் நாண
நிந்தமிழால் இரங்கிய நானும் ஈவ
நின்னடையால் நானும் வழக்கு வாழ்வேன்
என்னைக் காதல் செய்க

கண்ணிரு செவிமலர் சேரும் கண்ணம்
கொண்ட வண்ணமிகு தொகுதி பேரழகு
அண்டம் ஐந்தில் மடங்கும் அதுபோல்
பண்டையனு

மேலும்

gurutamil - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2018 3:45 am

அட்ரைக்கும் அப்படிதான் வெளிநாட்டு பரங்கியரை தலைமேலே அமரத்தான் இடங்கொடுத்து வரவேற்றோம்

அதுபோல் இப்பொழுதும் அக்கயவர் எல்லாம் கொடுக்கும் சொற்பகாசுக்கு நம் உடலுக்குள் வளரும் நம் சிசுவையும்மே அறுத்து அழித்து புரையோடி போகும் அவலம் இருக்கு

இந்தியானா உலகிற்கு எளக்காரம்
தமிழ்னா இந்திக்கு எளக்காரம்

அஞ்சாணம் தட்டும் வழக்கொழிந்தது
மஞ்சளும் வேம்பும் பறிக்கப் பட்டது அது போதா தென மீத்தேனுக்கு
தஞ்சையும் போகுது நஞ்சையும் போகுது

தஞ்சமென எவர் வந்தாலும் இடங்கொடுக்கும் குணமுண்டு தமிழ்மக்களுக்கு அதுபோல தமிழக தலைவரும் தங்கம் வாங்கி தங்குபவரை வரவேற்பார் தங்கம் தந்து வந்தவனுக்கு முன்னுரிமை தந்து இருப்பவ

மேலும்

gurutamil - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Dec-2017 8:06 am

தமிழொளி வீசும் மஞ்ச மலரன்ன
தரணியில் பைங்கால்கள் மெல்ல மிதந்தன
வரமென வந்த கரமீர முகிலன்ன
அழகில் மிஞ்சும் தமிழ்

நகர மருங்கிலும் நின்னடை யோடு
சகிதமாய் வரும்வழி முழுதும் நெகிழும்
சிகர மகண்ட தோளுடை மெய்யன்
நெகிழ்ந்து குறுகினன் புழுகன்

நீயும் நானும் நிறைந்து செல்வோம்
தீயும் காதலும் நிறைந்து போகும்
சாயும் வாழ்வும் சீர்மிகு நிலயம்
நீயும் நானும் ஓன்றும்

நின்னழகில் மயங்கிய நானும் நாண
நிந்தமிழால் இரங்கிய நானும் ஈவ
நின்னடையால் நானும் வழக்கு வாழ்வேன்
என்னைக் காதல் செய்க

கண்ணிரு செவிமலர் சேரும் கண்ணம்
கொண்ட வண்ணமிகு தொகுதி பேரழகு
அண்டம் ஐந்தில் மடங்கும் அதுபோல்
பண்டையனு

மேலும்

gurutamil - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Dec-2017 6:34 am

வார்த்தைகளை கோர்த்தால் தமிழ்மாலை சூடலாம்
வியர்வை சிந்தினால் உயர்வை சந்திப்போம்

முயற்சி செய்யும் முன்னர் பயிற்சி எடுத்தல் வேண்டும் ஆகினும் பயில முயல வேண்டுமே

முயலும் ஆமையும் முயலாமை முடங்கி கிடங்கிருந்தால் முதலை அடைந்திருக்க வாய்ப்பு இல்லை

முதலில் முதலை நீரில்மரக் கட்டைபோல்
மிதந்தாலும் நீர்குடித்தால் மாட்டும் மாடு

மாட்டிய காலை பிடுங்கினால் அந்தகுடல்
தோட்டியை போலத் தொங்கும்

அந்தகுடல் தந்த பல்லோடு மல்லுக்கு ஆயத்தமாகிக் யானை தந்தப்பல்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே