ஹப்பிஹோமேமகர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஹப்பிஹோமேமகர்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Mar-2015
பார்த்தவர்கள்:  34
புள்ளி:  3

என் படைப்புகள்
ஹப்பிஹோமேமகர் செய்திகள்
ஹப்பிஹோமேமகர் - ஹப்பிஹோமேமகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jan-2016 6:05 am

பாசமுடன் நேசமுடன் அன்புடன்
பரிவுடன் பாதுகாத்திருக்க வேண்டிய
பொக்கிஷத்தை இரந்து நிற்கிறானென்று
இறைவனுக்கு இரவல் தந்தோம்
கொடுத்ததைத் திருப்பித்தர மறுக்கிறான்
கரம்குவித்து கையேந்தி நிற்கிறோம்
இரக்கம் இல்லாதவன் இறைவன்
இரவலல்ல தானம்தந்தாய் என்கிறான்

அன்பில் ஆழ்கடலாய் அமுதாய்
தைரியத்தின் திருஉருவாவாம் சக்தியாய்
பொறுமையின் பாசறையாம் பூமிதேவியாய்
உற்சாகத்தில் உளம்நிறைக்கும் குழந்தையாய்
மனவலிமையில் அசைக்கமுடியா மாமலையாய்
கைவேலைகளில் சரஸ்வதியின் மறுபிறப்பாய்
எல்லாமுமாய் இருந்தவளை இரவல்தந்து
ஏதும் அற்றவராய் பரிதவிக்கிறோம்

தானம் பெற்று இறைவன்
தன்னிகரில்லா இன்பம் அனுபவ

மேலும்

ஹப்பிஹோமேமகர் - ஹப்பிஹோமேமகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jan-2016 5:59 am

ஹாய் கவிதா "கதிர் எப்படி இருக்கார்? எங்க குட்டிய கூட்டிட்டு ஸ்கூலுக்கு கிளம்பியாச்சா? " என்று வினவிய பக்கத்துத் தெரு ரஞ்சனிக்கு "கதிர் நல்லா இருக்கார், காவ்யாவை ஸ்கூல்ல விட்டுட்டு அப்படியே ஆபீஸுக்கு ஓடனும் முக்கியமான ப்ராஜெக்ட் போய்ட்டு இருக்கு மாமி இன்னொரு நாள் சாவகாசமா வீட்டுக்கு வாங்களேன் பேசலாம்" என்றவள் காவ்யாவை தூக்கி வண்டியில் நிறுத்தியபடி போகலாமாடா தங்கம் என்று வண்டியை செலுத்தினாள்.

வழி நெடுகிலும் மகள் கேட்ட பல தரப்பட்ட விஷயங்களுக்கும் மிகப் பொருமையாக விளக்கங்கள் அளித்தவாறே அன்பு, கொஞ்சல், சிரிப்பு என பள்ளிக்கு முன் வந்து நிற்கிறது வண்டி. மகளை பள்ளியில் இறக்கிவிட்டு உச்சி முகர்ந்து

மேலும்

ஹப்பிஹோமேமகர் - ஹப்பிஹோமேமகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jan-2016 5:57 am

குடும்பம் என்னும் வண்டியின் அச்சாணி
வாழ்க்கை என்னும் மரத்தின் வேர்
முயற்சி என்னும் ஆழியின் அலை
மனிதன் என்னும் உடலின் மூச்சு
வெற்றி என்னும் தீயின் விறகு
நாளை என்னும் சூரியனின் வெளிச்சம்
இதுவே நம்பிக்கை


ராமன் மீது சீதையும்
கிருஷ்ணன் மீது திரௌபதியும்
கோவலன் மீது கண்ணகியும்
ஹரிச்சந்திரன் மீது சந்திரமதியும்
கைகேயின் மீது தசரதனும்
கடவுளின் மீது மனிதனும்
மனிதன் மீது கடவுளும்
கொண்டது நம்பிக்கை

மேலும்

ஹப்பிஹோமேமகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2016 6:05 am

பாசமுடன் நேசமுடன் அன்புடன்
பரிவுடன் பாதுகாத்திருக்க வேண்டிய
பொக்கிஷத்தை இரந்து நிற்கிறானென்று
இறைவனுக்கு இரவல் தந்தோம்
கொடுத்ததைத் திருப்பித்தர மறுக்கிறான்
கரம்குவித்து கையேந்தி நிற்கிறோம்
இரக்கம் இல்லாதவன் இறைவன்
இரவலல்ல தானம்தந்தாய் என்கிறான்

அன்பில் ஆழ்கடலாய் அமுதாய்
தைரியத்தின் திருஉருவாவாம் சக்தியாய்
பொறுமையின் பாசறையாம் பூமிதேவியாய்
உற்சாகத்தில் உளம்நிறைக்கும் குழந்தையாய்
மனவலிமையில் அசைக்கமுடியா மாமலையாய்
கைவேலைகளில் சரஸ்வதியின் மறுபிறப்பாய்
எல்லாமுமாய் இருந்தவளை இரவல்தந்து
ஏதும் அற்றவராய் பரிதவிக்கிறோம்

தானம் பெற்று இறைவன்
தன்னிகரில்லா இன்பம் அனுபவ

மேலும்

ஹப்பிஹோமேமகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2016 5:59 am

ஹாய் கவிதா "கதிர் எப்படி இருக்கார்? எங்க குட்டிய கூட்டிட்டு ஸ்கூலுக்கு கிளம்பியாச்சா? " என்று வினவிய பக்கத்துத் தெரு ரஞ்சனிக்கு "கதிர் நல்லா இருக்கார், காவ்யாவை ஸ்கூல்ல விட்டுட்டு அப்படியே ஆபீஸுக்கு ஓடனும் முக்கியமான ப்ராஜெக்ட் போய்ட்டு இருக்கு மாமி இன்னொரு நாள் சாவகாசமா வீட்டுக்கு வாங்களேன் பேசலாம்" என்றவள் காவ்யாவை தூக்கி வண்டியில் நிறுத்தியபடி போகலாமாடா தங்கம் என்று வண்டியை செலுத்தினாள்.

வழி நெடுகிலும் மகள் கேட்ட பல தரப்பட்ட விஷயங்களுக்கும் மிகப் பொருமையாக விளக்கங்கள் அளித்தவாறே அன்பு, கொஞ்சல், சிரிப்பு என பள்ளிக்கு முன் வந்து நிற்கிறது வண்டி. மகளை பள்ளியில் இறக்கிவிட்டு உச்சி முகர்ந்து

மேலும்

ஹப்பிஹோமேமகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2016 5:57 am

குடும்பம் என்னும் வண்டியின் அச்சாணி
வாழ்க்கை என்னும் மரத்தின் வேர்
முயற்சி என்னும் ஆழியின் அலை
மனிதன் என்னும் உடலின் மூச்சு
வெற்றி என்னும் தீயின் விறகு
நாளை என்னும் சூரியனின் வெளிச்சம்
இதுவே நம்பிக்கை


ராமன் மீது சீதையும்
கிருஷ்ணன் மீது திரௌபதியும்
கோவலன் மீது கண்ணகியும்
ஹரிச்சந்திரன் மீது சந்திரமதியும்
கைகேயின் மீது தசரதனும்
கடவுளின் மீது மனிதனும்
மனிதன் மீது கடவுளும்
கொண்டது நம்பிக்கை

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே